Police Department News

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி கோவிலம்பாக்கம் ரேடியல்ரரோடு சிக்னலில் covoid19. அரசு பிறப்பித்த144 தடை உத்தரவுபடி போக்குவரத்து காவல் மடிப்பாக்கம் உதவி ஆய்வாளர் திரு.மோகன் அவர்களும் அவருடன் இருந்த பெண் காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனசோதனையின்போது அரசு உத்தரவுப்படி வாகன ஓட்டிகளிடம் முககவசம்,அடையாள அட்டை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் கூறிவருகின்றனர். 144 தடையை மீறி தவறாக வாகன ஓட்டுபவர்களை அவர்களுடைய வாகனம் பறிமுதல் செய்கின்றனர்.நடந்தது செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி கூறுகின்றனர். அங்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் விசாரிக்கும் போது மடிப்பாக்கம் போக்குவரத்து உதவிஆய்வாளர் திரு.மோகன் மரியாதையாகவும் கனிவாகவும் மிகவும் சிறப்பாக பணிபுரிகின்றனர் என்று கூறுகின்றனர். இப்படி நன்மையான காரியங்கள் பொதுமக்களுக்கு மடிப்பாக்கம் உதவிஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் வழங்கி வருகின்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக தென் சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு

                  

Leave a Reply

Your email address will not be published.