உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய வளாகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Related Articles
கடலூரில் இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கடலூரில் இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை யின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் கவிதா மற்றும் போலீசார் கடலுார் வெள்ளி கடற்கரையில் பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பாக துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது […]
ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை சென்னை அயனாவரம் சட்ட ஒழுங்கு உதவி ஆணையர்
ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை சென்னை அயனாவரம் சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் திரு.M.பாலமுருகன்,TPS அவர்களை அன்புடன் வருக வருக என வரவேற்று அவருக்கு பொன்னாடை போற்றி அவருக்கு கௌரவப்படுத்திய ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசியத் தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை அவர்கள் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் C.ராஜா அவர்கள் திருவள்ளூர் மாவட்ட புகைப்பட அணி D.லட்சுமணன் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி […]
அவரது சிறப்பான பணிக்காக மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்
E-3 மீஞ்சூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு. K. அரசப்பன்அவர்கள் மாலை ரோந்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் கண்கணிக்கும் போது வழி தெரியாமல் நின்று இருந்த 4 வயது பெண் குழந்தை அவர்களது உரியவர்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் M.குமரன் அத்திப்பட்டு