காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி
மதுரை மாவட்டம், அண்ணா நகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் ஆழ்வார்புரம் பொது மக்களுக்கு நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி