Police Department News

காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி

காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி

மதுரை மாவட்டம், அண்ணா நகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் ஆழ்வார்புரம் பொது மக்களுக்கு நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.