Police Department News

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக அதிகாரிகள் யாரேனும் செயல் பட்டால் அவர்கள் மீதும் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜீத்குமார் IPS அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.