Police Department News

பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது.!!

பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது.!!

01.10.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் A.தரைக்குடி கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மீதும் SI திரு.விஜயபாஸ்கர் அவர்கள் u/s WH Act & IT Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் மற்றும் ஆபாசமாக செய்தி அனுப்பிய அய்யனார் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.