Police Recruitment

இராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் கடந்த 05.09.2020-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் கடந்த 05.09.2020-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒரு பிரத்யேகமான தொலைபேசி எண். 8778247265 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார்கள்.

பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பிற இரகசிய தகவல்கள், குறைபாடுகள், வேறு ஏதேனும் புகார்கள் இருப்பின் 8778247265 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் எனவும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.