Police Department News

தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் 05.10.2020

பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகாமி புரத்தில் உள்ள கோவிலில் வரி செலுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில், சிவகாமிபுரத்தைச் சேர்ந்த குமரேசன்(31) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (35), மற்றும்‌ முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த கொம்பன் @ குமார் (29) ஆகியோர் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பை வட்ட காவல் ஆய்வாளர் திரு. விஜயகுமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.