Police Department News

சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது.

சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளியவர் கைது.

23.11.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேதுராஜபுரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளிய முருகன் என்பவரை SI திரு.முருகநாதன் அவர்கள் Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.