Police Recruitment

காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல் துறையினர்

காணாமல் போன 58 குழந்தைகளை 5 மாதத்தில் மீட்ட காவல் துறையினர்

திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பதுருன்னிசாபேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.