ஈரோடு மாவட்டம புஞ்சை புளியம்பட்டி காவல் துறையின் சார்பாக 21 ஜனவரி 2021 மதியம் 2 மணி அளவில் தலைக்கவசம் கட்டாயம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி திருமதி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இப்பேரணியில் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்
Related Articles
மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. போக்சோ சட்டம், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் போதை பொருள் குறித்து முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், காரைக்குடி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் […]
கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல்.
கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த குற்றங்கள், அதுதொடர்பாக கைதானவர்கள் குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் பாலியல் குற்றவாளிகள் 7 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 23 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் உள்பட மொத்தம் 95 பேர் குண்டர் சட்டத்தில் கைது […]
மைனர் பெண்ணை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்- உளுந்தூர்பேட்டை வாலிபர் கைது
மைனர் பெண்ணை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்- உளுந்தூர்பேட்டை வாலிபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சதீஸ்குமார் கடந்த மே மாதம் 3-ந்தேதி தனது ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டார். மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர். உளுந்தூர்பேட்டையில் […]