ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.
ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது… ஶ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம் கருப்சாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கமாரியப்பன் வயது24 த/பெ முருகன். தங்கமாரியப்பன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார் இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கோயம்புத்தூர் சென்று (6 வருடம்) வேலை செய்துள்ளார். தற்போது நான்கு வருடமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் மேட்டுதெருவில் வெள்ளைச்சாமி மகன் ரமேஷ் டிவி பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கமாரியப்பனுக்கு பழக்கமான தேனியை சேர்ந்த மூக்கையா […]
சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
காவல் #உதவி #ஆணையர் #திருமதி.#டி.#கே.#லில்லி #கிரேஸ் அம்மா அவர்களின் ஆலோசனை #ஸ்ரீ #சாய் #வ்ருக்ஷாஅறக்கட்டளை நிறுவனர் திருமதி #உஷா #பார்த்தசாரதி அம்மா மற்றும் தலைவர் #திரு.#சுதன் #பாலா அவர்களின் ஆலோசனை பேரில் விமோசனா என்ற திட்டத்தின் கீழ் புகை மற்றும் போதை பழக்கத்திற்கு ஈடுபடும் 5 இளம் சிறார்கள் மறுவாழ்வு பெறுவதற்கு சிகிச்சை அளிக்க அவர்கள் விருப்பத்துடன் செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்வு விமோச்சனா திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும் என்பதை […]