ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.


ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்களுக்கு சொந்தமான மயானம் செக்கானூரணி திருமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் […]
மதுரை கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டம் மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் […]
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் 05.11.2019 அன்று அழகப்பா பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி […]
