ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.
திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது அமெரிக்காவில் உள்ள ஹெஸ்டர் செசலியாஇயக்குனரான திருமதி. Sabre அவர்கள் இன்று நேரடியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் திருச்சி சரக DIG திருமதி. ஆனிவிஜயா IPS அவர்களுக்கு , Sabre−Apac Award வழங்கினார் தென்னிந்தியாவில் முதன் முதலாக பெண்கள், மற்றும் குழந்தைகளை பாதுகாக்க திருச்சி சரகத்தில் கேடயம் project ட்டை சிறப்பாக நடைமுறைபடுத்தியும், செயல் படுத்தியமைக்காவும் இந்த விருதினை அமெரிக்க நிறுவனம் இன்று வழங்கியது. இந்த […]
பெருகவாழ்ந்தான் காவல்நிலையம்புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டுவிழா 💐💐💐💐💐💐💐💐💐மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கும் 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் மாவட்ட காவல்துறையில்29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. 🚨🔥முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம்பெருகவாழ்ந்தான் காவல்நிலையகட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில்மாவட்ட காவல்துறையின் கோரிக்கையின்பேரில்தமிழக அரசால் பெருகவாழ்ந்தான்காவல்நிலையத்தின்அருகிலேயே புதிய இடம்தேர்வுசெய்யப்பட்டுரூ.91.86 லட்சம் மதிப்பீட்டில்2990 சதுர அடியில் கட்டிடம்கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 🚨🔥மேற்படி ஆணையின்பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டும் பணியைதுவங்க உள்ளது. […]
காரில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் சக்திவேல் மற்றும் கோவிந்தன் ஆகியோர் திருப்பத்தூர் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலை செங்கல்மேடு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 17 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் […]