ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.
அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருட்டு; பெண் கைது மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் […]
பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn. இன்று 19.06.2024 காலை 11.00 மணியளவில் சென்னை பெசண்ட். சாஸ்திரி நகர் சென்னை தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.Thangaraj (சட்டம் ஒழுங்கு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்றும் திருமதி.District Community Services Development Chairman – Rtn.Thirumathi. Sharada Ramani சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு கல்வியில் எப்படி […]
போலீசாருக்கு குளிர் மற்றும் மழை காலங்களில் பயன்படும் ஜெர்கின்களை வழங்கிய கோவை எஸ்பி அவர்கள் கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக முடிவுற்றதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான Jerkin-களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்., இ.கா.ப., இன்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்து அதன் மீது உடனடியான நடவடிக்கை […]