Police Department News

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேடிச் சென்று உதவி புரிந்த காவல்துறை.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேடிச் சென்று உதவி புரிந்த காவல்துறை. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் 1997-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற முதல் பேஜ் காவலர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து முதல் முறையாக வீரமரணமடைந்த ராணுவ வீரருக்கு அவரது […]

Police Department News

ஈரோடு மாவட்ட எல்லை மூடல்

ஈரோடு மாவட்ட எல்லை மூடல். ஈரோடு மாவட்டத்தில் வெகு சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பெயரால் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு சுப்பையா அவர்களின் தலைமையில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நாகலட்சுமி அவர்களும் உதவி ஆய்வாளர்கள் சுகுமார், சத்தியமூர்த்தி, வசந்த் குமார், மற்றும் காவலர்கள் அனைவரும் புஞ்சைபுளியம்பட்டி உட்பட்ட டானாபுதூர் செக்போஸ்ட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் இ-பாஸ் […]

Police Department News

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு. திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் (கா எண்349) புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று நடந்து சென்ற பெண் ஒருவரை இடித்து காயம் ஏற்பட்டது.மேலும் அந்த காவலர் வாகனத்தை மடக்கி பிடித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.அந்தப் பெண்ணுக்கு முதலுதவி மற்றும் 108 அவசர ஊர்தியை அழைத்து அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். […]

Police Department News

திருப்பூர் மாநகரத்திற்கு (03-07-2020) இன்று புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்க வந்த உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.கா.ப) அவர்களை

திருப்பூர் மாநகரத்திற்கு (03-07-2020) இன்று புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்க வந்த உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.கா.ப) அவர்களை மாநகர காவல் துணை ஆணையர்கள் உயர்திரு.சா.பிரபாகரன்(இ.கா.ப) தலைமையிடம் மற்றும் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(இ.கா.ப) சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Police Department News

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து 30.6.2020 அன்று சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொருப்பு) திருமதி. மீனாபிரியா அவர்கள், u/s 366(A) IPC 3 r/w 4 of POSCO Act […]

Police Department News

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் தமிழ்நாடு காவல்துறையினர்கள்

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய வளாகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Police Department News

தமிழ்நாடு காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம்: புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் 🔹 சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் 🔹 செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் 🔹 சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார் 🔹 மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் மதிப்பிற்குரிய A.K விஸ்வநாதன் அவர்கள் ஆணைப்படி செம்ம ஞ்சேரி J10 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் T.பழனி அவர்களும் அவருடன் பணிப்புரியும் போக்குவரத்து காவலர்களும் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர் வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் அரசு ஊழியர்கள் ஆகிய அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் விசாரித்து அனுப்புகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு […]

Police Department News

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி O.M.R துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ம.வெங்கடேஷன் அவர்கள் துரைப்பாக்கம் சிக்னல் அருகில் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு உத்தரவுபடி வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் சரியான படிசோதனை நடத்துகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி மிகவும் அன்பாக கூறுகிறார். வாகன ஓட்டிகளான பெண்களிடமும் […]

Police Department News

பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS., அவர்களை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன்…! முதலமைச்சர் பாராட்டு…. ”அரவிந்தனின் யோசனை வெற்றிகரமான திட்டமாக மாறியதால், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது” கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு வேலைகளில் சிறப்பாக செயல்படும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தனுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் கால கட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் பம்பரமாக சுற்றி கடமையாற்றி வருகிறார். தனது மாவட்ட போலீசார் நலனைக் காப்பதுடன், மக்கள் சேவையிலும் கவனம் செலுத்திவருகிறார். நவீன தொழில்நுட்பத்தை […]