Police Department News

காவலரின் மனிதாபிமானம்..!!

காவலரின் மனிதாபிமானம்..!! புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன். இவருக்கு அண்ணாநகர் பகுதியில் காரில் வந்தவர்கள் ஒரு முதியவரை காயத்துடன் இறக்கி சென்றுவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற காவலர் மோகன், பேசமுடியாத நிலையில் இருந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். அதனை அவர் சாப்பிட முடியாததால் அவரே ஊட்டிவிட்டதுடன், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்பு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.

Police Department News

கோத்தகிரியில் வனவிலங்குகளுக்கு ஆபத்தான முறையில் சுருக்கு வைத்தவர் மீது வழக்குப் பதிவு

கோத்தகிரி அருகே சுருக்கில் சிக்கிய புலி தப்பிய நிலையில், வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு வைத்த நில உரிமையாளர் மீது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள உயிலட்டி கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கும் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள விளைநிலத்திற்கும் இடையில் உள்ள புதர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் புலி ஒன்று சுருக்கு வலையில் சிக்கியது. வனத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கும் முன்பு புலி தாமாக […]

Police Department News

தமிழ்நாடு காவல்த்துறை 🚔 சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் 👮 திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் , IPS அவர்களுக்கு

🚔 தமிழ்நாடு காவல்த்துறை 🚔 சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் 👮 திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் , IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் & POLICE e NEWS சிவகங்கை மாவட்ட நிருபர் ச.அரவிந்தசாமி அவர்களும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் உறுப்பினர் திரு பா.ஹரிஹரன் அவர்களும் சேர்ந்து மரியாதை நிமித்தமாக […]

Police Department News

பள்ளி மானவிகள் கர்ப்பம் இருவர் மீது போக்சோ..!!

பள்ளி மானவிகள் கர்ப்பம் இருவர் மீது போக்சோ..!! பொள்ளாச்சி அருகே பள்ளி பயிலும் இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய கணபதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்பீர் என்ற இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Police Department News

அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர்

அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர் 20-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020-ம் தேதி துவங்கி பீகார் மாநிலம்¸ டெஹிரியில் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ருக்மங்கதன் அவர்கள் 25 யார்ட் ரிவால்வர் சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

Police Department News

S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்.

S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள். ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதி ரூபாய் 10001/. மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் […]

Police Recruitment

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று (15.02.2020) சென்னை கண்ணகி நகரில் காவல்துறையுடன் இணைந்து ஸ்ரீ கிளினிக் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் போதை தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ரியாஸீதின் மற்றும் ஜே 11 கண்ணகி நகர் காவல்நிலை ஆய்வாளர் திரு. வீரக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் போதை பொருட்கள் உபயோகத்தின் தீமைகள் குறித்து […]

Police Department News

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (14.02.2020) குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் […]

Police Department News

தமிழக பட்ஜெட் 2020

காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Police Department News

தமிழ்நாடு காவல்த்துறையி🚔 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் உதவிகாவல் கண்காணிப்பாளர் திரு.A. பவன் குமார் ரெட்டி,IPS அவர்களுக்கு

🚔 தமிழ்நாடு காவல்த்துறையி🚔 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் உதவிகாவல் கண்காணிப்பாளர் திரு.A. பவன் குமார் ரெட்டி,IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களும் தமிழ்நாடு மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் திரு. S. தாமோதரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐