Police Department News

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். ஆய்வாளர் திரு.கோதண்டம் அவர்களுக்கு

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். ஆய்வாளர் திரு.கோதண்டம் 🚔அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.

Police Department News

தமிழ்நாடு சிறைத்துறையின் டி ஐ ஜி திரு. R.கனகராஜ் அவர்களுக்கு

தமிழ்நாடு சிறைத்துறையின் டி ஐ ஜி திரு. R.கனகராஜ் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்

Police Department News

தமிழ்நாடு காவல்துறையின். மதுவிலக்கு அமலாக்கம் பிரிவின் 16, மாவட்டங்கள் 4, மாநகரத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். இரா.சிவகுமார்,IPS

தமிழ்நாடு காவல்துறையின். மதுவிலக்கு அமலாக்கம் பிரிவின் 16, மாவட்டங்கள் 4, மாநகரத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். இரா.சிவகுமார்,IPS. அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட […]

Police Department News

தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி டாக்டர்.ஆபாஷ்குமார்,IPS. அவர்களை

தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி டாக்டர்.ஆபாஷ்குமார்,IPS. அவர்களை ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து சந்தித்தபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.

Police Department News

தமிழ்நாடு சிறைத்துறையின் டி ஐ ஜி திரு.A. முருகேசன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை

தமிழ்நாடு சிறைத்துறையின் டி ஐ ஜி திரு.A. முருகேசன் 🚔அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.

Police Department News

தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்ற மகன் கைது

பொன்னேரி அருகே தாயைஅவதூறாக பேசிய தந்தையை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக மகன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளதிருஆயர்பாடி, கல்லுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர்ரவி (48). கூலி தொழிலாளியான இவரது மனைவி ராணி. இத்தம்பதிக்கு அஜித்குமார்(29), சுதாகர்(22) என இரு மகன்கள் உள்ளனர். ரவி தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, நாள்தோறும் மதுபோதையில் மனைவியை அடித்து, துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராணி, தன்2 மகன்களுடன் […]

Police Department News

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாளுக்கு நாள் வாகனத்தின் தேவையும்,அதன் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன, இதனால் எங்கும்,எதிலும் வாகனமயமாகிக்கொண்டிருக்கிறது,இதனால் கண்மூடித்தனமான வேகம் கை,கால்,உயிரிழப்பும் ஏற்படுகிறது, இந்த பேராபத்திலிருந்து பொதுமக்களை காக்கவேண்டும் என்று தமிழக அரசால் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் முன்னிலையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு குறித்து அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து,திரு.ஆனந்த் ஆகியோர் […]

Police Department News

ரவுடிகளின் வலையில் சிறுவர்கள் சிக்காமல் இருக்க காவல்துறை மூலம் ‘பாய்ஸ் கிளப்’ தொடங்க நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. தகவல்

காஞ்சிபுரத்தில் காவல் துறை மூலம் பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட பள்ளிப் படிப்பை நிறுத்தும் சிறுவர்கள், பள்ளி செல்லா சிறுவர்களை ரவுடிகள் சிலர் தங்கள் குழுக்களில் இணைத்துக்கொள்கின்றனர். இதனைத் தடுக்க பாய்ஸ் கிளப் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழு மூலம் அவர்கள் காவல் துறையினருடன் இணைந்து […]

Police Department News

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் ஆளிநர்கள் எனமொத்தம் 10,000 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சிறப்புடன் பணியாற்றினர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் ஆளிநர்கள் எனமொத்தம் 10,000 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சிறப்புடன் பணியாற்றினர். 17.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் மக்கள் கூடினர். அப்போது எவ்வித அசம்பாவிதமும் நிகழா […]

Police Department News

சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே, கோவிலில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை.

சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே, கோவிலில் மிளகாய்ப் பொடி தூவி கொள்ளை. தஞ்சாவூர் நகர்ப் பகுதியான கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழைமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று அதிகாலை பின்புறம் உள்ள கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள், கோயிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரம் கொண்ட ஜினவாணி என அழைக்கப்படுகிற சரஸ்வதி, […]