Police Department News

தூத்துக்குடி மாவட்டம் மேல்நிலைப்பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையில் பணியாற்றி வரும்

தூத்துக்குடி மாவட்டம் மேல்நிலைப்பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் வழங்கினார். தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் குழந்தைகள் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி உதவித் […]

Police Department News

இருசக்கர வாகனத்தில் தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் – S.P. அருண் பாலகோபாலன், பாராட்டு.

இருசக்கர வாகனத்தில் தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் – S.P. அருண் பாலகோபாலன், பாராட்டு. இருசக்கர வாகனத்தில் தானும், தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பாராட்டினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இன்று (11.01.2020) தூத்துக்குடி பீச் ரோட்டில் வந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு […]

Police Department News

அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய நபர் பிடிபட்டார்…..

அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய நபர் பிடிபட்டார்….. சிலதினங்களுக்கு முன்பு நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுகத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக,திமுக கட்சியினரின் மோதலில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் துணைகண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களின் வலது முலங்கையில் ஆழமான அருவால் வெட்டு விழுந்தது இதனால் பலத்தகாயம் ஏற்பட்டநிலையில் கமுதி பாலா என்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடிவந்தநிலையில் நரிக்குடியில் உள்ள கண்மாயில் தலைமறைவாக ஒழிந்துகொண்டிருந்த நபரை காவல் துறையினர் லாவகமாக சுற்றிவலைத்தனர் அந்த நபரை காவல்துறை […]

Traffic Police News

பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக

பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக மக்களின் உயிர் நலனை கருதி தலைக்கவசம் உயிர்க்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற ஒரு ஒரு நல்ல நோக்கத்தோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உண்மை காவலர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரத்தில் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக ஜெ.திருமுருகன் […]

Police Department News

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த நடிகை கைது! சினிமாத்துறையில் பரபரப்பு…

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த நடிகை கைது! சினிமாத்துறையில் பரபரப்பு… மும்பையிலுள்ள கோராகான் கிழக்கு பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் பாலிவுட் நடிகை மற்றும் மாடல் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையின்போது ஹோட்டலில் இருந்த 2 சிறுமிகளை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த தவறான தொழிலுக்கு சிறுமிகளை செய்ய வைத்த விவகாரத்திற்காக பாலிவுட் நடிகை அம்ரிதா […]

Police Department News

பிரபல நகைக் கடைக்குள் கைவரிசை காட்டிய பலே கில்லாடித் திருடி…!

பிரபல நகைக் கடைக்குள் கைவரிசை காட்டிய பலே கில்லாடித் திருடி…! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் வியபாரி ஜெகதீசன். இவரது மனைவி சிவபாக்கியம் (50). இவர் கடந்த 9ஆம் தேதி திருச்சி என்எஸ்பி ரோட்டில் உள்ள பி மங்களன்மங்கள் நகை கடைக்கு நகை வாங்குவதற்காக உறவினர்களுடன் வந்தார். அப்போது அவர் 7 பவுன் பழைய நகை 500 கிராம் வெள்ளி பொருட்கள் 81 ஆயிரம் ரொக்கப்பணம் 2 செல்போன்கள் ஆகியவற்றை தனது கைப்பையில் வைத்திருந்தார்.அந்தப் பையை […]

Police Department News

நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் திருட்டு: விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் குடும்பத்துடன் ஊருக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டின் பூட்டை உடைத்த நபர்கள் நகை, பணத்தைத் திருடிச் சென்றனர், சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59). எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி திருச்சியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்குக் குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றார். கிருஷ்ணன் ஊருக்குச் செல்லும் முன் வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றார். […]

Police Department News

ரூ.1 கோடி நிவாரணத் தொகை: எஸ்.ஐ.வில்சன் குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்

கடந்த 8.1.2020 தேதி களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியின்போது சுடப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நிவாரணத் தொகையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வழங்கினார். தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் 8.1.2020 அன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை […]

Police Department News

வாகன சோதனையில் எஸ்.ஐ.,க்கள் மீது தாக்குதல்…

வாகன சோதனையில் எஸ்.ஐ.,க்கள் மீது தாக்குதல்… ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. எஸ்.ஐ.க்கள்., ஜெயபாண்டியன், நந்தக்குமார் இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது மூன்று பேர் ஒரு டூவீலரில் வந்தனர். அவர்களிடம் எஸ்.ஐ., ஜெயபாண்டியன், நந்தக்குமார் விசாரித்தனர். மூவரும் மது போதையில் […]

Police Department News

குடிபோதையில் தவற விட்ட குழந்தையை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

குடிபோதையில் தவற விட்ட குழந்தையை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு மேற்படி படத்தில் காணும் குழந்தையின் பெயர் மாதேஷ் இவரை இவருடைய தந்தை ராசன் என்பவர் குடிபோதையில் அவருடைய தாய்க்கு தெரியாமல் திருப்பூர் தெக்கலூர் என்ற இடத்திலிருந்து அந்த குழந்தையை எடுத்து வந்துவிட்டார். குடிபோதையில் திருப்பூர் மாநகர அவிநாசி ரோடு RTO ஜங்ஷன் முன்பு குடிபோதையில் ரோட்டில் இங்கும் அங்குமாக உலாவிக் கொண்டிருந்த வரை திருப்பூர் மாநகரம் வடக்கு முதல் நிலை காவலர் 751 திரு.ராமகிருஷ்ணன் என்பவர் விசாரணை […]