புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சுரேஷ் (35). இவர் கொத்தமங்கலம் வாடி மாநகர் கடை விதியில் தனது தந்தை நடத்தி வந்த ஓட்டலை நடத்தி வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி மற்றும் கைக் குழந்தை உள்ளனர்.இவர் இரவு 10.00 மணிக்கு கடையை அடைத்துவிட்டு சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக மோட்டார் சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். […]
Author: policeenews
விழுப்புரம் அருகே மும்பையைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை நேற்று நள்ளிரவு கத்தியால் வெட்டி விட்டு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தை லாரியுடன் கடத்திச்சென்ற கும்பலை மடக்கி பிடித்த காவல்
விழுப்புரம் அருகே மும்பையைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை நேற்று நள்ளிரவு கத்தியால் வெட்டி விட்டு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தை லாரியுடன் கடத்திச்சென்ற கும்பலை ஆறு மணி நேரத்தில் தனி ஒருவராக புதுவை மாநிலத்தில் சென்று மடக்கி பிடித்த காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன்க்கு குவியும் பாராட்டுக்கள்
குழந்தைகள் நலம் பேணும் காவல் நிலையத்தில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழா
குழந்தைகள் நலம் பேணும் காவல் நிலையத்தில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழா போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் ம.சசி
நிர்பயா திட்டத்தின்கீழ் சென்னையில் 2,000 இடங்களில் 6,500 கேமராக்கள் பொருத்த திட்டம்: இடங்களை தேர்வு செய்ய 12 தனிப்படைகள்
நிர்பயா திட்டத்தின்கீழ் சென்னையில் 2,000 இடங்களில் 6,500 கேமராக்கள் பொருத்த திட்டம்: இடங்களை தேர்வு செய்ய 12 தனிப்படைகள் . பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நிர்பயா திட்டத்தின்கீழ் சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் 6,500 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடங்களை தேர்வு செய்ய 12 தனிப்படைகளை சென்னை காவல் ஆணையர் அமைத்துள்ளார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், காவல்துறையில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர் விண்ணப்பித்தவர்களின் தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket)இணையதளத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களின் கைபேசி எங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுருந்தது. தமிழகத்தில் 32 மையங்களில் எஸ்.ஐ பணிக்கான எழுத்து தேர்வு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்த உள்ளது […]
சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்று காரில் தப்பிய கும்பல்.
சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்று காரில் தப்பிய கும்பல். கன்னியாகுமரியில் காரில் வந்த கும்பல் சோதனைச்சாவடியில் இருந்த உதவி ஆய்வாளர் வில்சனுடன் வாக்குவாதம் செய்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. பரபரப்பான இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இரு மாநில எல்லை வழியாக செல்லும் வாகனங்களை சோதனையிட்டு அனுமதி வழங்கப்படும். இந்தச் சோதனை சாவடி படந்தாலுமூடு என்கிற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு […]
பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமி, இளைஞன் கைது
பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமி, இளைஞன் கைது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே பள்ளிச் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி வெளிமாநிலங்களுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டு, இளைஞன் ஒருவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். டிராவல் ஏஜன்சி நடத்தி சிறுமிகளை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல உதவியதாக அவனது தாயை போலீசார் தேடி வருகின்றனர். கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியிலுள்ள தனியார் […]
தூத்துக்குடி போலீஸ் வேனில் டிக் டாக் செய்த இளைஞர்கள் நூதன தண்டனை வழங்கிய தூத்துக்குடி தென்பாகம் போலீஸ்.
தூத்துக்குடி போலீஸ் வேனில் டிக் டாக் செய்த இளைஞர்கள் நூதன தண்டனை வழங்கிய தூத்துக்குடி தென்பாகம் போலீஸ். ஒர்க்ஷாப்பில் வேலைக்காக நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் முன் டிக்டாக் செய்தவர்கள் மூன்று பேரை தென்பாகம் போலீசார் பிடித்து நூதன தண்டனை கொடுத்தது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி லெவிஞ்சிபும் இரண்டாவது தெருவில் வசிக்கும் சீனு (17), த/பெ. ராமர், கோகுலகிருஷ்ணன், (17), த/பெ. ஆனந்தன், மற்றும் முனியசாமிபுரத்தை சேர்ந்த செகுவாரா 21), த/பெ. பலவேசம் இவர்கள் […]
“காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம்” -தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவிப்பு
“காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம்” -தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவிப்பு தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு துறை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடியில் துறை விண்ணப்பதாரர்களில் (Department Candidates) பதிவு எண். 3150001 முதல் […]
காதல் ஜோடிகளை விரட்டியடித்த போலீசார்
காதல் ஜோடிகளை விரட்டியடித்த போலீசார். நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பராமரிப்பில் சர்.சி.பி ராமசுவாமி ஐயர் நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பின்றி இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த பூங்காவில் ஒரு பகுதி வாகன பார்க்கிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய பல பகுதிகள் புதர்மண்டிய நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து தொங்குகின்றன, ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் பூங்காவில் பொழுதை […]