Police Department News

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இரு சாலைகளில் செல்ல தடை! சேலம் போலீசார் நூதன உத்தி!!

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட இரு சாலைகளில் செல்ல தடை! சேலம் போலீசார் நூதன உத்தி!! ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்ட சேலம் மாநகர காவல்துறை, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மாநகரில் குறிப்பிட்ட இரு சாலைகள் வழியாக செல்ல தடை விதித்து, நூதன உத்தியை திங்கள் கிழமை (டிச. 16) முதல் அமல்படுத்தி உள்ளது.தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் […]

Police Department News

காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும்- தமிழக அரசு!

காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும்- தமிழக அரசு! தமிழகம் முழுவதும் 72 ஆயிரம் காவலர்களுக்கு எரிபொருள் படியாக மாதம் ரூபாய் 370 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு மாதம் ரூபாய் 370 வழங்கப்படுவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூபாய் 30 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது. போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்! கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள எல்லப்பன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும் பண்ணையூரை சேர்ந்த கலியமூர்த்தி மகள் சிவகாமி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்யாஸ்ரீ(4) என்ற மகளும், தமிழ் அமுதன் (1½) என்ற மகனும் இருந்தனர். விஸ்வநாதன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், சிவகாமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த […]

Police Department News

நாங்க சி.பி.ஐ; உங்க வீட்டை சோதனையிடணும்!’ – பணக்காரர்களைப் பதறவைத்த காட்பாடி இளைஞர்கள்சி.பி.ஐ அதிகாரிகள் என்றுகூறி பணக்காரர்களை மிரட்டி பணம்

நாங்க சி.பி.ஐ; உங்க வீட்டை சோதனையிடணும்!’ – பணக்காரர்களைப் பதறவைத்த காட்பாடி இளைஞர்கள்சி.பி.ஐ அதிகாரிகள் என்றுகூறி பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்துவந்ததாக காட்பாடியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில், விருதம்பட்டு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி லைசென்ஸ் உள்ளிட்ட உரிமங்களைக் கேட்டனர். இளைஞர்கள், நாங்க யார் தெரியுமா; சி.பி.ஐ அதிகாரிகள்; எங்க வண்டியையே மடக்குறீயா’ என்றுகூறி அடையாள அட்டைகளைக் காண்பித்து போலீஸாரை […]

Police Department News

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி ஆய்வு

உளுந்தூர்பேட்டை. டிசம்பர் 17, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மாவட்ட எஸ்பி ஜெயசந்திரன் அவர்கள் உளுந்தூர்பேட்டை -விருத்தாசலம் சந்திப்பு சாலை மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி -சேலம் ரவண்டன சாலையில் தற்போது ஆய்வு செய்தார். அப்போது உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் எழிலரசி உதவி ஆய்வாளர் கோபி மற்றும் போலீஸ்சார்கள் உடன் இருந்தனர்.

Police Department News

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நேற்று தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் இளந்திரையன் அவர்கள் இணைய வழிக் குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் அவற்றின் நன்மைகள் தீமைகள் பற்றியும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு. பாண்டியராஜா […]

Police Department News

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

. கடந்த 14.12.2019 தேதி T.வாடிப்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் ரூபாய்.3,50,000/- ஐ SBI மற்றும் IOB வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டதாகவும் மேலும் போலியான வேலை நியமன கடிதம் தனக்கு தபாலில் வந்ததாகவும் எனவே தன்னை ஏமாற்றி மோசடி செய்த நாகஜோதி மீது நடவடிக்கை எடுக்கும்படி தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.தங்கவேல் அவர்கள் பண […]

Police Department News

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பாடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்கள் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டி 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் 6 பள்ளிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ¸ மாணவியர்கள் மற்றும் குடும்பத்தினர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வருகை தந்து கில்லி நொண்டி, கோலிக்காய், பம்பரம், கயிறு தாவுதல், பாண்டி தாயம், பல்லாங்குழி, […]

Police Department News

கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார்

கல்லூரி மாணவிகளை ஊக்குவித்த காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் – கலந்துரையாடலில் மாணவிக்கு புத்தகத்தை பரிசளித்தார் இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான இரயில் பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 12.12.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரயிலில் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும்¸ இரயில்வே விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் மாணவர்களிடத்தில் […]

Police Department News

kavalan sos app எப்படி உபயோகிக்க வேண்டும்;

Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan