Police Department News

மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது

மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது நேற்று 20.03.2025 ந்தேதி மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்துகாவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகே போக்குவரத்து சார்பு ஆய்வாளர்திரு.லிங்ஸ்டன் மற்றும் தலைமை காவலர்.1418 விஜயன், தலைமை காவலர் .த.க. 3094 முகம்மது ரபீக் ஆகியோர்கள் வாகனத் தணிகை செய்து கொண்டிருந்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டி […]

Police Department News

மதுரையில் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

மதுரையில் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு இன்று பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் மற்றும் பேருந்து பயணிகளுக்கும் பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதும் சாலையை கடக்கும் பொழுதும் எவ்வாறு கடக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறை களை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேருந்து ஓட்டுனரின் முன் பகுதியில் பேருந்தை ஒட்டி பேருந்து ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத blind […]

Police Department News

தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்

தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள் 19.03.2025 அன்று மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் மீது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுரை நிலையூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குட்டி கமல்(27) என்பவரை கவனித்த திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் […]

Police Department News

மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர்

மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர் 08.03.2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றத்தில், மதுரை மாநகர காவல் சார்பாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக அளவில் ஆஜர்படுத்தி வழக்குகளை முடித்தமைக்காக மதுரை மாநகர் திருப்பரங்குன்றம், செல்லூர் மற்றும் தெப்பக்குளம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு), […]

Police Department News

மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்

மதுரை வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை குடிபோதையில் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் கடந்த 16ஆம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வில்லாபுரம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்களை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுதினர் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் வந்து புகார் செய்ததின் பேரில்அவனியாபுரம் காவல் நிலைய குற்ற எண் 164 /2025 u/s 191(2) , 324 (4) […]

Police Department News

மதுரையில் குடி போதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்து சிறையில் அடைப்பு

மதுரையில் குடி போதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்து சிறையில் அடைப்பு கடந்த 16ஆம் தேதி அன்று மதுரை மாநகர் பனங்கல் ரோட்டில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த ஆட்டோ சாலையை கடக்க முயன்ற 68 வயதான பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுநிற்காமல் சென்று விட்டது தலையில் பலத்த காயப்பட்ட மேற்படி நபரை அருகில் இருந்தவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். மேற்படி விபத்தை […]

Police Department News

மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை, காளவாசல், பைபாஸ், சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை, காளவாசல், பைபாஸ், சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மதுரை காளவாசல், பைபாஸ் ரோடு இரு புறங்களிலும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருந்தன நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் பைபாஸ் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் வந்தன. இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அவர்களின் உத்தரவின் பெயரில் காளவாசல் […]

Police Department News

மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல்

மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல் மதுரை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து பாதிப்படையாத வண்ணம் நிழல் பந்தல் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதல் பகுதியாக காளவாசல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது..

Police Department News

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். இன்று (19.03.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 67 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Department News

ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது

ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது மதுரை கீரைத்துறை போலீஸ் எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் காமராஜர் புறம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது போலீசாரை கண்டவுடன் ஓடிய வாலிபரை விரட்டிப் பிடித்தனர் விசாரணையில் அவர் குமரன் குறுக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டு மணி 37 என்பது தெரிய வந்தது இவர் எதிரிகளை கொலை செய்யும் திட்டத்தின் வாளுடன் பதுங்கி இருந்ததாக தெரிவித்தார் இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வாளையும் பறிமுதல் […]