Police Department News

துரித நடவடிக்கையில் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள்

19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை […]

Police Recruitment

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தலைமை காவலர் 52 வயதிலும் பதக்கம் வென்று சாதனை

மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர் சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாம் இடமும்¸ மும்முறை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வருகிறார். மேலும் சேலம் மாநகர, தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.டோமினிக் சாவியோ என்பவர் சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு […]

Police Department News

செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் தாலி சங்கிலி மற்றும் 1 ½ சவரன் வளையலையும் பறித்து சென்றனர் மற்றும் மதுரை யாகப்பா நகர், சர்ச் ரோடு எதிரில் நடந்து சென்றுகொண்டடிருந்த பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பறித்து சென்றதாக E3 அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு […]

Accidents

“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை!

“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை! திருமணமான பத்து நாள்களிலேயே கணவனை இழந்த மனைவியின் வேதனை சென்னைவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், அரவிந்த். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்ற தம்பதிகள், இப்படி ஒரு சோகத்தை எதிர்கொள்வார்கள் என யாரும் […]

Police Recruitment

போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் – சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டேன் – சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் நடித்துவிட்டு ஒருமாதம் கஷ்டப்பட்டதாக நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர காவல்துறை சார்பாக அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ‘வெல்வோம்’ என்ற குற்ற தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். நடிகர் சசிகுமார் பேசுகையில், ‘நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து […]

Police Department News

`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான

`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்நண்பர்களோடு சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்தவர் 7 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். அவர் காட்டிய இடத்தில், புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன நெல்லை லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெயராம். இவர் கடந்த 5-ம் தேதி டவுன் தொண்டர் சன்னதி அருகில் உள்ள பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செபஸ்தியார் கோவில் தெருவை […]

Police Department News

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன், 45. திருமணமாகாதவர். பெற்றோர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.கடந்த, 18ம் தேதி, முருகேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடு, உள்தாழிடப்பட்டிருந்தது. வெள்ளகோவில் போலீசார், வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது, முருகேசன் இறந்துகிடந்தார். அருகில், மின் ஒயர் இருந்தது. மின்சாரம் தாக்கி, இரண்டு, மூன்று நாட்கள் முன்பே, அவர் இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

கடுமையான காவல் பணியிலும் பொதுமக்களின் நலனில் திருநெல்வேலி போலீசார்

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி-சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மழையினால் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக ஆங்காங்கே விபத்து ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இதனை சரிசெய்யும் நோக்கத்தில் 18.11.2019 -ம் தேதியன்று புளியங்குடி காவல்துறையினர் நகராட்சி உதவியோடு சாலையில் உள்ள பள்ளங்களில் கற்கள் கொண்டு நிரப்பி சாலைகளை சீரமைத்தனர். கடுமையான பணியின் இடையிலும் மக்களுக்காக சாலைகளை சீரமைத்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Police Department News

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்தவர்களைநிறுத்திய, போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்