டிஜிபி பிரதீப் வி. பிலிப் 2 ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். காவல் துறை நண்பர்கள் இயக்கம், உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளன. மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. சென்னை […]
Author: policeenews
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார். வந்த இடத்தில் பணம் ருபாய் 7,000 மற்றும் செல்போன் – ஐயும் Miss பன்னிவிட்டார். வழிதெரியாமல் உத்துமலை வந்து இறங்கியுள்ளார்கள். ஊத்துமலை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் (ஜெய்சங்கர்) மற்றும் காவலர்கள் மேற்படி நபரை குடும்பத்தோடு நிலையம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனது சொந்த பணத்தை பிரித்து […]
ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு
கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவல் ஆளிநர்கள் இன்று 18 .11 .19ஆம் தேதிகாலை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரங்களில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவிக்கின்றோம்
பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீ ஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51). காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகி றார். இவர் தனது மகன் ராஜேஷ் (21) பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். […]
காதலிக்க மறுத்ததால் ஆவேசம்: சிதம்பரம் அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது
சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். காடாம்புலியூர் அருகே உள்ள குட்டியாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மகள் தன லட்சுமி (19). இவர் சிதம்ப ரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் அவரது பாட்டி ராதா வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். உளுந்தூர் பேட்டை அருகே உள்ள களமரு தூர் மாரியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் […]
காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டி: பிடி தவறி கீழே விழுந்த 2 இளைஞர்களின் கைகளில் எலும்பு முறிவு
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள் தவறி கீழே விழுந்ததில் இரண்டு இளைஞர்களுக்கு இடது கை எலும்பு முறிந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தற்போது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் […]
திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் காவல் ஆளிநர்கள் இன்று 17 .11 .2019 ஆம் தேதி திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறையின் காவலன் mobile app பதிவிறக்கம் செய்யும் வழி சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை பயணிகளுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள்,
புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற அனைத்து புகார்களை தெரிவிக்க ஹலோ போலீஸ் (Hello Police 7293911100) என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்தார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு […]
பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57),அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார்.
பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57), நேற்று முன்தினம் கோவாவில் நடந்த காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பணி நிமித்தமாக டெல்லி சென்றார். அங்கு அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். 1998ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த அவர், கடந்த பிப்ரவரியில் கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்த இரங்கல் செய்தியில், டிஜிபி பிரணாப் நந்தா இறந்தது குறித்து கேள்விபட்டதும் மிகவும் […]
தமிழக பெண்ணாக கருதி விசாரணை நடத்தி வருகிறோம் : காவல் ஆணையர் உறுதி அளித்ததாக பாத்திமாவின் தந்தை பேட்டி
ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் விசாரணை நடத்தினார். ‘எங்கள் தமிழக பெண்ணாக கருதி’ நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் தன்னிடம் உறுதியளித்ததாக பாத்திமாவின் தந்தை தெரிவித்தார். ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு அவரது தந்தை அப்துல் லத்தீஃப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரைச் சந்தித்தார். இன்று காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளார். தனது […]