முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் […]
Police Recruitment
கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் விபத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…
[9:54 PM, 1/9/2018] CLUB Vimal Erode: கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் (PICKUP) இரு வாகனங்களுக்கிடையே விபத்து ஏற்ப்பட்டது.இவ்விபத்தில் வாகனங்களில் பயணித்தவர்களில் மூன்று பேருக்கு பலத்த காயம் மற்றும் பல இடங்களில் முறிவு ஏற்ப்பட்டது.இதையடுத்து அவர்கள் கோவில் பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் REPORTER MADHAN PRABHU M
புத்தாண்டையொட்டி 31-ம் தேதி இரவில் 368 இடங்களில் வாகன சோதனை: சென்னை காவல் ஆணையரகம் அறிவிப்பு
புத்தாண்டையொட்டி 31-ம் தேதி இரவில் 368 இடங்களில் வாகன சோதனை செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடப்பதற்கு சென்னை காவல் துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து சென்னையில் […]
Pregnant Woman Crushed By Truck; Police Arrest Truck Driver
A 28-year-old pregnant woman was run over by a truck in outer Delhi’s Mangolpuri on Tuesday morning. The police have arrested the accused driver . Mrs. Janki Devi was five month pregnant when she lost her life outside Sanjay Gandhi Hospital where she was going for a general check-up and an ultrasound with her husband […]
காவல்துறையினர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது
திருநெல்வேலி: தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்கு லாரியில் மணல் கடத்துவதாக திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவேங்கடம் காவல் உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டினர். ஆனால் லாரி நிற்காமல் நேராக உதவி- ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.மாரிச்செல்வம் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. உடனே இருவரும் சுதாரித்துக் கொண்டு உயிர் தப்பினர். […]
இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பதவி குரூப்-எக்ஸ் (தொழில்நுட்பம்) குரூப்-ஒய் (தொழில்நுட்பம் அல்லாத) டிரேடு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குருப்-எக்ஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியி யல் பாடப்பிரிவில் 3 ஆண்டு கள் பட்டயப் பட்டிப்பில் தேர்ச்சி […]
ஆர்.கே.நகரில் அமைதியான வாக்குப்பதிவு: போலீஸார், ராணுவத்தினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு உதவி ஆய்வாளர், 5 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். தேர்தல் அமைதியாக நடப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய […]
25th FOP Anniversary Celebration
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
IRB Police Recruitment 2016, 17000 Constable Vacancy Jobs Opening Notification
Delhi: IRB Police Recruitment 2016, Here we provided a notice for the IRB Police Recruitment 2016, The Central Government of India has now recently Published a Paper Advertisement through local newspaper to add 17th more new Indian Reserve Battalions in Chhattisgarh, Jharkhand, Odisha and Jammu Kashmir State. According the Paper Advertise notice 17000 Post Recruit […]







