Related Articles
மதுரை, தெற்கு வாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், பறிமுதல், மூவர் கைது.காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, தெற்கு வாசல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், பறிமுதல், மூவர் கைது.காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை மதுரை, சின்னக்கடைப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று மதுரை, தெற்கு வாசல் B5 காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து , அங்கு சென்று சோதனை செய்ய கனம் நீதித் துறை நடுவர் […]
சிறப்பான புலன்விசாரனை மூலம் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை
சிறப்பான புலன்விசாரனை மூலம் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை புதுகோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞருக்கு புதுகோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி சத்தியா அவர்கள் போக்சோ சட்டம், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளில் 3 தூக்கு தண்டனையும் ஆயுள்கால கடுங்காவல் சிறைத்தண்டனையும் 14 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ […]
சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது
சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடைபெறப் போவதாக மகாலெக்ஷிமி (Social welfare extension office Melur union office) கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு நபர்களை கைது செய்து U/S 9&10 child Marriage Act படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர். செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்