Related Articles
சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் முருகன் வயது 42. இவருக்கும் இவரது உறவினரான கிருஷ்ணன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் இசக்கிமுத்து வயது 25 என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று (21.07.2021) சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெரு அருகே வந்து […]
மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேர் கைது
மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு […]
என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள்.
என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள். மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மனித உயிரைக் காக்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வில் மாமல்லபுர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா. திரு.செல்வமூர்த்தி அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் […]


