Related Articles
திருச்சியில் சாராயகடை சந்து
திருச்சியில் சாராயகடை சந்து கள்ளச்சாராயம் என்ற வார்த்தை தற்போது தமிழகத்தை பரபரப்பாக்கி பேசும் பொருளாக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் மதுபானத்தை கள்ள சந்தையில் வாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் மேலும் பரபரப்பாக்கியது. இது மட்டுமின்றி இந்த விவகாரம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை உள்ளது. இந்தப் பெயர் பதிவு அரசு பதிவேட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. […]
பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 ஆயிரம் பணம் பறிப்பு
பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 ஆயிரம் பணம் பறிப்பு கல்லலில் பேக்கரி நடத்தி வருபவர் நாச்சியப்பன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும் அவரிடமிருந்து சிலர் ரூ.50 லட்சம் பணம் மிரட்டி பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த 25. 01. 2022 ஆம் தேதி […]
தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்
தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த கரன்ராஜ் வயது 21 கல்லூரி மாணவரான இவர் நேற்று (24.07.21) நள்ளிரவு 1 மணி அளவில் மதுரை தெப்பக்குளத்தின் கரையில் இருந்து மைய மண்டபத்திற்கு நீச்சல் அடித்து செல்வதாக நண்பர்களுடன் பந்தயம் கட்டி நீந்தி சென்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் கரைக்கு வர முடியாமல் மைய மண்டபத்தில் சிக்கி தவித்தார். உடன் வந்த நண்பர்கள் அருகில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் தகவல் […]



