Related Articles
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42, 000 CC TV அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவிகள் பழுது நீக்கி புதுபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 புதிய சைபர் குற்றத்தடுப்பு காவல்நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது […]
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய செந்தில்முருகன் என்பவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய செந்தில்முருகன் என்பவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் மதுரை அருகே பாலமேட்டை சேர்ந்த செந்தில்முருகன் 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து , மேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை வடமலையான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இறுதிச் சடங்கு மதுரை பாலமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் 28 […]
தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி சாவு ;கள்ளக்காதலன் கைது
தூத்துக்குடி,2019 நவம்பர் 11 ; தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. தூத்துக்குடி விவேகானந்தா நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஒரு தம்பதி வாடகைக்கு குடியேறினர். ஆனால் நேற்று மதியம் வரை அந்த வீடு திறக்கப்படவில்லை. வீட்டின் உள்ளே இருந்து உடல் எரிந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். […]

