மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்இன்று (09.10.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 70 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை […]
Police Recruitment
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள சுந்தரேஷ்வரர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசார், பள்ளி நிர்வாகிகள் இணைந்து போதை தடுப்பு பற்றி நேற்று (8/10/24) மதியம் 2 மணி முதல் 3.30 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் உதவி ஆய்வாளர் திரு. ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு. வெங்கடேஷ்பாபு ஆகியோர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமை […]
மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை
மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை மதுரை கூடல்புதூர் காவல்நிலையம் சார்பு ஆய்வாளர் தினேஷ் இவருக்கு விளாங்குடி காமாக்ஷிநகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் தினேஷ் அவர்களின் தலைமையில் போலிசார் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது போலிசாரை பார்த்ததும் அங்கிருந்த இரு வாலிபர்கள் தப்பி ஓட எத்தனித்தனர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலிசார் விசாரணை நடத்தினர் இதில் அவர்கள் பழைய விளாங்குடியை […]
மதுரை கோசாகுளம் நேரு வித்தியாசாலை உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மதுரை மது அமலாக்கப் பிரிவு போலிசார் போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு
மதுரை கோசாகுளம் நேரு வித்தியாசாலை உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு மதுரை மது அமலாக்கப் பிரிவு போலிசார் போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நேற்று (8/10/24) காலை 10 மணி முதல் 12 வரை மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள நேருத்தியாசாலை உயர்நிலைப் பள்ளி மாணவர்களூக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் மாணவர்களுக்கு போதைசம்பந்தமாக விழிப்புணர்வு வழங்கினார்
பல் மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய காவல்துறையினர்
பல் மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கிய காவல்துறையினர் இன்று 09/10/2024ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக மதுரை CSI பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் […]
செங்கோட்டை பெட்ரோல் பங்க் ல் திருட்டு குற்றவாளி உடனடி கைது.
செங்கோட்டை பெட்ரோல் பங்க் ல் திருட்டு குற்றவாளி உடனடி கைது. செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மகாதேவ் அய்யர் பெட்ரோல் பல்க் செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே இயங்கி வருகிறது. மேற்படி பல்க் -ல் அலுவலகத்தில் வைத்திருந்த பணம் ஒரு லட்சம் பணம் திருடு போனதாக 09- 10- 2024 ம் தேதி பல்க் உரிமையாளர் ஹரி வெங்கடேஷன் என்பவர் புகார் மனு கொடுத்ததின் பேரில் உடனடியாக செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு K.S பாலமுருகன் […]
ஆணழகன் போட்டியில் சாதித்த ஆயுதபடை போலிசாருக்கு மதுரை போலிஸ் கமிஷனர் பாராட்டு
ஆணழகன் போட்டியில் சாதித்த ஆயுதபடை போலிசாருக்கு மதுரை போலிஸ் கமிஷனர் பாராட்டு மதுரை மாநகர காவல் துறை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர் திரு.சிவா என்பவர் உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் 11.09.2024 முதல் 15.09.2024 வரை நடைபெற்ற SSB(Sashastra Seema Bal) பாதுகாப்பு படையினர் நடத்திய 73 வது அகில இந்திய மல்யுத்த கலாச்சாரம் 2024-2025 ஆணழகன் (Body Building) போட்டியில் ஆண்களுக்கான 60 கி எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், 01.09.2024 அன்று நாமக்கலில் நடைபெற்ற […]
முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு
முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு 27.07.24 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு.. மதுரை இரயில்வே சந்திப்பு நுழைவு வாயிலில் காவல்துறை மற்றும் அப்துல் கலாம் முதலுதவி நல அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் […]
மதுரைக்கு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.
மதுரைக்கு காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம். ராமநாதபுரத்தில் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் A.தங்கமணி அவர்கள் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுபேற்றார். மதுரை மாநகர் போலீஸ் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் கவுசல்யா அவர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு (எஸ்.ஐ.சி., ) இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணிபுரிந்த மகேஸ்குமார் அவர்கள் விளக்குதூண் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
9 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
9 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு தமிழகத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டகூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்டம் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி, ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன், மேலூர் துணை […]