மதுரை மாநகர் காவல் *வாகன சோதனையின் போது திருடிய இருசக்கர வாகனத்தை மீட்ட போக்குவரத்து காவலர்களை *பாராட்டிய மதுரை* மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணை அலுவல் செய்து வந்த போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் […]
Month: September 2025
Inauguration Ceremony for Basic Training of 14th batch directly recruited Deputy Superintendents of Police.
Inauguration Ceremony for Basic Training of 14th batch directly recruited Deputy Superintendents of Police. Today on 29.09.25, Basic Training was commenced for 14th batch – 26 directly recruited Deputy Superintendents of Police (15 male and 11 female) at Tamil Nadu Police Academy (TNPA), Vandalur, Chennai. So far, the TNPA has trained 13 batches of 297 […]
சட்ட வகுப்பு பயிற்சியுடன், பயிற்சி அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற வெளியரங்க செயல்பாடுகளிலும் நுட்பமான பயிற்சியளிக்கப்படும்
சட்ட வகுப்பு பயிற்சியுடன், பயிற்சி அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற வெளியரங்க செயல்பாடுகளிலும் நுட்பமான பயிற்சியளிக்கப்படும். தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையுடன் (STF) 10 நாட்கள் இணைந்து, வனப் பகுதிகளில் வரைபட ஆய்வு, முகாம் பாதுகாப்பு, வழிகாட்டும் முறை, மலையேறுதல் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும். முக்கிய பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக அழைத்து […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டது
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டது தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் பொது நூலக துறையின் சார்பாக நடத்தப்பட்ட 2025 மதுரை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 473 நூல்கள் மதுரை மத்திய சிறைச்சாலை கைதிகள் படித்து பயன்படும் வண்ணம் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி இன்று 19-09-2025 வெள்ளி கிழமை பிற்பகல் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறை தலைமை […]
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு கடந்த 08.09.2025 அன்று நண்பகல் மதுரை அண்ணா நகரில் உள்ள சினி பிரியா தியேட்டர் அருகில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நேரம் அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி சென்று விட்டது சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் […]
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர அரசு இராஜாஜி மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் ஆண் சிறைவாசிகளின் நலனுக்காக, புதுப்பிக்கப்பட்ட புதிய வார்டுவை சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். இ.கா.ப., அவர்களால் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவ மனை முதல்வர் திரு. அருள் சுந்தரேஸ் குமார். காவல் துணை ஆணையர் (வடக்கு) A.G.அனிதா, […]
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம்.
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படியும் தமிழக DGP அவர்களது உத்தரவின் படியும் செப்டம்பர் 6 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களது ஆணைக்கு இணங்க மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்கள் காவல் நிலைய உறுதிமொழியை மேற் கொண்டு அனைவருக்கும் காவலர் […]
நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த வயது முதிர்ந்த பயணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை துணை உதவி ஆய்வாளர் R. பாலசுப்பிரமணியன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில் அவர்கள், நடைமேடை எண் 4ல் நின்று கொண்டிருந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் […]
மதுரையில் மாணவர்களுக்கு ரயில்வே குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி,
மதுரையில் மாணவர்களுக்கு ரயில்வே குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, இரயிலின் மீது கல் வீசுதல், ரயில் தண்டவாளத்தில் கல் மற்றும் பிற பொருட்கள் வைத்தல் தண்டவாளத்தை சட்டவிரோதமாக கடந்து செல்வது சம்பந்தமான குற்றச் செயல்களுக்கு எதிராக மதுரை இரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 02.09.2025 அன்று, காலை 09.00 மணி முதல் 09.30 மணி வரை, மதுரை ரயில் நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள MLWA (மதுரா கோட்ஸ் தொழிலாளர் நல சங்கம்) பள்ளியில் மதுரை […]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் கண்காட்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் கண்காட்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர காவல் சார்பாக, காவல்துறையினர் பொதுமக்களிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் விதமாகவும், விபத்தில்லா மாநகரினை உருவாக்கும் நோக்கிலும் மதுரை தெப்பக்குளம் பகுதியில், மாநகர காவல் ஆணையர் அவர்களால் காவல் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் தமிழக காவல்துறையின் வரலாறு குறித்தும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதில் உள்ள சிறப்பு பிரிவுகளான, வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவு, இணையவழி […]