Police Recruitment

முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு

முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சாலை விதிகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் துறையினர் மர கன்று பரிசு

27.07.24 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு.. மதுரை இரயில்வே சந்திப்பு நுழைவு வாயிலில் காவல்துறை மற்றும் அப்துல் கலாம் முதலுதவி நல அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள மற்றும் சாலை பாதுகாப்பு துண்டு பிரச்சுரங்கள் வழங்கினர்.. இதில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் திரு இளமாறன்.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. சார்பு ஆய்வாளர்கள்,,, சந்தனகுமார், லிங்ஸ்டன், நந்தகோபால் ,சமூக ஆர்வலர் திரு முபீன்.. சக்தி முருகன்.. ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.