Police Department News

இன்று 29.03.2025 பிறந்தநாள் காணும் திரு.R.சக்திவேல், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு)

இன்று 29.03.2025 பிறந்தநாள் காணும் திரு.R.சக்திவேல், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) அவர்களுக்கு, திரு. ஆ. அருண், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து.

Police Department News

30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாகஅச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Police Department News

மதுரை மாநகரில் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களுக்கான ஆல்கஹால் அனலசிஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை மாநகரில் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களுக்கான ஆல்கஹால் அனலசிஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி 29.03.2025 அன்று மதுரை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்த காவலர்களுக்கான “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக ஆல்கஹால் அனலைஸ் எனும் நிகழ்ச்சி இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் அதிகாரிகளின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் 31.03.2025 அன்று பணி ஓய்வு பெறுகின்ற 36 காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

Police Department News

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் ராணிபேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் ராணிபேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி வாராந்திர கவாத்து பயிற்சியில் கைதுப்பாக்கி, Gasgun , Grenades, கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இன்று (29.03.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் […]

Police Department News

மதுரையில் அண்ணா பல்கலை கழக கல்லூரி மாணவர்களுக்கு நேர மேலான்மை மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளர்

மதுரையில் அண்ணா பல்கலை கழக கல்லூரி மாணவர்களுக்கு நேர மேலான்மை மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளர் இன்று.. 29.03.25 சனிக்கிழமை காலை மதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் நேர மேலாண்மை குறித்தும் சாலை போக்குவரத்து குறித்தும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் விழிப்புணர்வு வழங்கினார்.. […]

Police Department News

ஐ.சி.எப்.காவல் நிலைய கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிக்கு பாராட்டு

ஐ.சி.எப்.காவல் நிலைய கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிக்கு பாராட்டு ஐ.சி.எப் காவல் நிலைய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த பணி ஓய்வுபெறுகின்ற காவல் உதவி ஆணையாளர் திரு.A.இளங்கோவன் (அப்போதைய ஐ.சி.எப் காவல் ஆய்வாளர்) அவர்களை சென்னை பெருநகர காவல் […]

Police Department News

மதுரை அவனியாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

மதுரை அவனியாபுரம் பகுதியில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (24.03.2025) மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட , வார்டு எண் 100, […]

Police Department News

சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சென்னையில் நடந்த தொடர் செயின்பறிப்பு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு 2 குற்றவாளிகளை விமான நிலையத்தில் கைது செய்த விமான நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பாண்டி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Police Department News

மதுரை புதூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை புதூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகரில் பேருந்து பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதுஅதன் ஒரு பகுதியாக புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து போலீசார் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் […]