Police Department News

சாமி கும்பிடுபவர்களிடம் திருடுவது எளிது!’ – சென்னை போலீஸாரை

சாமி கும்பிடுபவர்களிடம் திருடுவது எளிது!’ – சென்னை போலீஸாரை அதிரவைத்த பெண்கூட்டநெரிசலைப் பயன்படுத்தி செல்போன்கள், தங்கச் செயின், பொருள் ஆகியவற்றைத் திருடும் பானு என்பவர், திருவான்மியூர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், திருவான்மியூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணி போல காட்சியளித்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து அந்தப் பெண்ணை மப்டியில் பெண் போலீஸார் கண்காணித்தனர். அப்போது அந்தப் […]

Police Department News

கோயிலில் புரோக்கரிடம் ஆலோசனை கேட்ட வடக்கு மண்டல ஐ.

கோயிலில் புரோக்கரிடம் ஆலோசனை கேட்ட வடக்கு மண்டல ஐ.ஜி! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் வெடித்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக இருந்த மகிழேந்தி, கோயிலுக்குள் ஆய்வு நடத்தினார்அப்போது கோயில் சார்பில் நகர காவல்நிலையத்தில் கோயிலுக்குள் சுற்றி திரியும் புரோக்கர்கள் குறித்து 15 பேர் கொண்ட பட்டியல் இணைத்து புகார் தரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்தது காவல்துறை. மற்றவர்களை தேடி வருவதாக சொன்னது காவல்துறை. அந்த […]

Police Department News

ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட தேவையில்லை”- தமிழ்நாடு காவல்துறை குழந்தைகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் சென்னை முதலிடத்திலும், ஆபாசப்பங்களைப் பகிர்வதில் திருச்சி முதலிடத்திலும் உள்ளது என்ற தகவல்

“ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட தேவையில்லை”- தமிழ்நாடு காவல்துறை குழந்தைகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் சென்னை முதலிடத்திலும், ஆபாசப்பங்களைப் பகிர்வதில் திருச்சி முதலிடத்திலும் உள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் அத்துமீறல்களை கண்டு பிடித்து, அதனை தடுக்க தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் வல்லுநர்கள் இணையதளம், வாட்ச் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை பற்றி ஆபாச படங்களை, பதிவிறக்கம் செய்பவர்கள் […]

Police Department News

குழந்தைகளின் ஆபாச வீடியோ: ஒருவர் கைது!

குழந்தைகளின் ஆபாச வீடியோ: ஒருவர் கைது! பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நிலவன் ஆதவன்’ என்கிற போலி கணக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் பதிவேற்றம் செய்ததாக போலீஸார் வட்டார தகவல்கள் கூறுகின்றன. திருச்சியில் இதுவரை 3 போலி கணக்குகளில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தெரியவந்துள்ளது. […]

Police Department News

டிசம்பர் 7 கொடி நாள் முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி திரு.பிரபாகரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆறுமுகம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. திஷா மித்தல் IPS அவர்களிடம் கொடி நாள் பணம் வசூலிக்கப்பட்டது

டிசம்பர் 7 கொடி நாள் முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி திரு.பிரபாகரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆறுமுகம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. திஷா மித்தல் IPS அவர்களிடம் கொடி நாள் பணம் வசூலிக்கப்பட்டது போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Police Department News

காட்டுப்பகுதியில் தனியாக இருந்த இளம்பெண்… நண்பர்களுக்குள் நடந்த போட்டியில் ஒருவர் கொலை…

காட்டுப்பகுதியில் தனியாக இருந்த இளம்பெண்… நண்பர்களுக்குள் நடந்த போட்டியில் ஒருவர் கொலை… விசாரணையில் அதிர்ச்சி தகவல்! நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையம் அருகே உள்ளது சாம்பல் ஏரி. இதன் அருகே உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகள் என்பதால், பகல் நேரங்களில் இப்பகுதிக்குள் மக்கள் நடமாடவே அச்சப்படுவார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாததால் குடிமகன்களுக்கு இப்பகுதி திறந்தவெளி ‘பார்போல ஆகிவிட்டது. ஆள் அரவமற்ற காடு என்பதால், காதலர்களும் இங்கே வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்கின்றனர்.அண்மையில் இக்காட்டிற்கு தெற்கு கொள்ளிருப்பு காலனியைச் […]

Police Department News

இலங்கை தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும்…

Triplicane DIst F1chinthadripet PS இலங்கை தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும்… மத்தியஅரசின்புதிய_குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… சட்டநகல்கிழிக்கும்_போராட்டம் டிசம்பர் 12, மாலை 4 மணி, தலைமை தபால் நிலையம் எதிரில். (புறப்படும் இடம் : மவுண்ட் ரோடு தர்ஹா அருகில், சென்னை) கள_ஒருங்கிணைப்பு ; மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப் படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை, விடுதலை […]

Police Department News

மலேசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மலேசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு மலேசியாவில் அமைந்துள்ள குசிங், சரவாக்கில் 21 வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகள் கடந்த 02.12.2019 முதல் 07.12.2019 வரை நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் D2 செல்லூர் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் திரு.C.T.சிதம்பரம் என்பவர் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். இன்று (12.12.2019) மதுரை […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில மதுபானம் கடத்தல் அரசு பேருந்து நடத்துனர் மூலம் கடத்தல் – நடத்துனர் ஜெயக்குமார் கைது……

தூத்துக்குடி மாவட்ட செய்திகள்:- தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில மதுபானம் கடத்தல் அரசு பேருந்து நடத்துனர் மூலம் கடத்தல் – நடத்துனர் ஜெயக்குமார் கைது…… வேளாங்கண்ணியில் இருந்து திசையன்விளை செல்லும் TN 72 N2010 அரசு பேருந்தில் (திசையன்விளை பணிமனை பேருந்து) ராதாபுரத்தைச் சோர்ந்த நடத்துனர் ஜெயக்குமார், பேருந்தின் அவசரகால முதலுதவி பெட்டியில் வைத்து 8 பெரிய மதுபாட்டில்கள் அரை பாட்டில்கள் 10 மற்றும் கால் பாட்டில்கள் 2 என்று அடிக்கடி கடத்தி வருவதாக தூத்துக்குடி மது […]

Police Department News

அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்

அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் . அண்ணாநகர்: அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான 100 கடைகள் அகற்றப்பட்டது. மேலும் 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் உள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போக்குவரத்து இணை […]