
கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்


கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1882 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் 30.10.2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 29.10.2020 ம் தேதி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]
முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க உதவிய நபரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் . விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த நரேஷ்குமார், வ/21, த/பெ.கோவிந்தராஜ் என்பவர் 24.01.2020 அன்று தனது Eicher சரக்கு வாகனத்தை பாலவேடு பகுதியில் புதிதாக கட்டி வரும் டோல்கேட் அருகில் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தர் மதுரை மாவட்டம் மேலூர்அருகே உள்ள ஓட்டக்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் வயது 60 இவர் நேற்று மேலவளவிற்கு சென்று விட்டு மேலூருக்கு இருசக்ர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் புதுச்சுக்காம்பட்டி அருகே சென்ற போது பாஸ்கரன் வாகனத்தின் மீது எதிரே தும்பைபட்டியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்ற இருசக்ர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் வாகனத்தில் இருந்து […]
