மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று 25.10.2024 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 30 தேதிகளில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தி சம்மந்தமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஆணையர்கள் வடக்கு […]
Author: policeenews
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல்
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றம் நடவாமல் இருக்க மற்றும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஊரெங்கும் CCTV கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற உத்தரவின் படி இன்று செங்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 65 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் […]
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐந்து பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐந்து பேர் கைது மதுரையில் பட்டதாரி இளைஞர் உள்பட இருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர் மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் வயது 40 இவர் ட்ரை சைக்கிள் பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார் இவர் நேற்று முன் தினம் அனுப்பானடி ஓம் முருகா நகர் பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி […]
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 23.10.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதர்ஷன் (எ) மது (27), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ்(21), நத்தம் பகுதியை சேர்ந்த அபிமன்யு (23) என்பவர்களை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 23.10.2024 திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(21) என்பவரை பட்டிவீரன்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 22.10.2024 திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஷாம் ரோஹித்(22) என்பவரை திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது […]
மதுரை, கான்சாமேட்டுத் தெருவில் அமைந்துள்ள ரோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு
மதுரை, கான்சாமேட்டுத் தெருவில் அமைந்துள்ள ரோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு மதுரை போலிஸ் கமிஷனர் திரு.லோகனாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு பிரிவு போலிசார் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் இதன்படி இன்று 25/10/24 மதுரை, கான்சாமேட்டுத் தெருவில் உள்ள ரோஸ் மெட்ரிகுலேசன் ஹையர் செகன்ரி பள்ளியில் மது விலக்கு பிரிவு போலிசார் போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு […]
ANTI DRUG CLUB ன்-100வது விழிப்புணர்வு நிகழ்ச்சி
ANTI DRUG CLUB ன்-100வது விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 100வது நிகழ்ச்சியாக இன்று( 18.10.2024) வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் I.P.S., […]
66 குண்டுகள் முழங்க தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நினைவு தினம்
66 குண்டுகள் முழங்க தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நினைவு தினம் தேனி மாவட்டம்21.10.2024 லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் […]
திருச்சி மாவட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்க நாள்
திருச்சி மாவட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் இன்று 21.10.2024 ந்தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “காவலர் வீரவணக்க நாள்” உறுதிமொழி ஏற்று மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.