Police Department News

மதுரையில் டாக்டரை உருட்டு கட்டையால் தாக்கிய மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் கைது

மதுரையில் டாக்டரை உருட்டு கட்டையால் தாக்கிய மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் கைது மதுரை தேனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்பாபு வயது 31 இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். குரு தியேட்டர் சிக்னல் முன்பு, தனியார் மினிபஸ் வேகமாக மோதுவது போல நின்றது. இதை டாக்டர் தினேஷ் பாபு தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த மினி பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் உருட்டு கட்டையால் […]

Police Department News

மதுரையில் நகை கொள்ளை நாடகமாடிய நகைக்கடை ஊழியர்கள் 5 பேர் கைது

மதுரையில் நகை கொள்ளை நாடகமாடிய நகைக்கடை ஊழியர்கள் 5 பேர் கைது தேனியை சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 54 இவர் அங்கு சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் விற்பனை செய்யும் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்காக 87 பவுன் மதிப்புள்ள நகைகளுடன் நேற்று முன்தினம் காரில் மதுரை வந்தார். அவருடன் நகைக்கடை மேலாளர் சாய்பு, கார் டிரைவர் ராஜகோபால் ஆகியோரும் வந்தனர்‌. மதுரை அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள […]

Police Department News

மதுரை சேடபட்டி அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது

மதுரை சேடபட்டி அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி பகுதியில் மதுரை டிஐஜி பொன்னி அவர்களின் தலைமையிலான போலீசார் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேடபட்டி அருகே கம்மாளபட்டியை சேர்ந்த சேதுராமன் மகன் ஆனந்த் வயது 21/22, பாலுச்சாமி மகன் ஆனந்தகுமார் வயது 28/22, ஆகியோர் டூ வீலரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி விசாரணை செய்ததில் […]

Police Department News

திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழுமத்தில் மினி மாரத்தான் ஓட்டம் – 15 கிலோமீட்டர் ஓடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழுமத்தில் மினி மாரத்தான் ஓட்டம் – 15 கிலோமீட்டர் ஓடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக குழும மாணவர்கள் மாணவிகள் (பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி) சேர்ந்த மாணவ மாணவியர்கள் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கானவிழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் 5 கிலோ மீட்டர் தூரம் மாணவிகளும், மாணவர்கள் 15 கிலோமீட்டர் தூரம் மினி மாராத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தில் […]

Police Department News

துப்பாக்கி சுடுதலில் முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்!

துப்பாக்கி சுடுதலில் முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்! தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1 ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10 ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல், காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol 1 Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் அக்.6 அன்று திருச்சியில் நடைபெற்றன . இந்தத் […]

Police Department News

பெண் மீது சரமாரி தாக்குதல்

பெண் மீது சரமாரி தாக்குதல் மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பணம் தராமல் சிகரெட் கேட்டுள்ளனர். காளியம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மகனின் மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது. இதுகுறித்து […]

Police Department News

பெற்ற மகளை கொன்று வாளியில் அடைத்த பெயிண்டர் கைது

பெற்ற மகளை கொன்று வாளியில் அடைத்த பெயிண்டர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது42). இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகள் தன்ஷிகா (8). காளிமுத்து டெய்லராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுமி தன்ஷிகா 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து சிவகங்கையில் உள்ள சகோதரி வீட்டிற்கு […]

Police Department News

மதுரை பென்மேனி பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை

மதுரை பென்மேனி பகுதியை சேர்ந்த வாலிபர் தற்கொலை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மதுரை பொன்மேனி பகவத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 37. பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் மாடி அறைக்கு சென்று பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Department News

மதுரை சோழவந்தான் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்கத்தலைவர் கைது

மதுரை சோழவந்தான் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்கத்தலைவர் கைது மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார் மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவராக இருப்பவர் செல்வகுமார் வயது 38/22, சோழவந்தான் போலீசார் ரோந்து சென்ற போது கருப்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி அருகே 800 கிராம் கஞ்சாவுடன் செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை கைபற்றிய போலீசார் […]

Police Department News

ஓய்வு பெற்ற பெண் நீதிபதி, உள்ளிட்டோரிடம் போலி உயில், பத்திரப்பதிவு மூலம் ரூ.23 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: தென்மண்டல ஐஜியிடம் புகார்

ஓய்வு பெற்ற பெண் நீதிபதி, உள்ளிட்டோரிடம் போலி உயில், பத்திரப்பதிவு மூலம் ரூ.23 கோடி சொத்துக்கள் அபகரிப்பு: தென்மண்டல ஐஜியிடம் புகார் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் நேற்று அளித்த புகார் மனு: திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரியின் ரூ.5 கோடி மதிப்புள்ள அட்டை கம்பெனி, சென்னை பட்டிமேட்டை சேர்ந்த தீப ஆனந்திக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் உள்ள ரூ.15 கோடி மதிப்பிலான […]