மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு […]
Author: policeenews
மதுரையில் கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 7 பேர் கைதுஅவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரையில் கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 7 பேர் கைதுஅவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரையில் கஞ்சா விற்பனையில் சிறுவர்களும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். செல்லூர் […]
காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனுமதியுடன் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தை நடத்தினர். அவர்கள் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. மேலும் பரீட்சையில் தோல்வி அடைந்த வர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்துள்ளனர் என்ற புகார்கள் வெளியானது. இதையடுத்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகள் […]
சாலைகளில் வேகத்தடைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?
சாலைகளில் வேகத்தடைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க விதி என்ன சொல்கிறது?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, “தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்’ என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, “போக்குவரத்து பொறியாளர்கள் குழு’ கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் […]
மதுரை மேலூர் பகுதியில் 95 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரொக்கம் ஒரு லட்சம் கொள்ளை வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசை
மதுரை மேலூர் பகுதியில் 95 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரொக்கம் ஒரு லட்சம் கொள்ளை வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசை மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். மேலூரில் உள்ள அவரது வீட்டில் மாடிப்பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். பிரபு சங்கரின் வீட்டை அவரது […]
மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது.
மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது. 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மதுரையில் போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி மாணவர்களும் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருவது சமீப காலமாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து கைது செய்ய மதுரை தெற்குவாசல் போலீஸ் கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில் கீரைத்துறை போலீசார் […]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள், போதை தடுப்பு மற்றும் சரிவிகித சத்துணவு விழிப்புணர்வு பேரணி
மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள், போதை தடுப்பு மற்றும் சரிவிகித சத்துணவு விழிப்புணர்வு பேரணி 19.09.22 அன்று காலை 10.00 மணியளவில் மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள அமலி பதின்ம பள்ளியை சார்ந்த 500 மாணவ, மாணவிகள். போக்குவரத்து விழிப்புணர்வு,,போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு,, சரிவிகித உணவு, தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை திரு..பூமிநாதன் MLA… அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள் . தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. A.தங்கமணி அவர்கள் மற்றும் தெப்பக்குளம் சட்ட […]
திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைப்பில் கிளப்பில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி இன்று தொடங்கியது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இந்த போட்டியினை தொடக்கி வைத்தார். இன்று முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஆகிய இரண்டு […]
மதுரை சிக்கந்தர் சாவடி அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைதுகூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மதுரை சிக்கந்தர் சாவடி அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைதுகூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடி, சுசி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு உத்தமராஜா என்ற மகன் உள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்க்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கூடல்நகர் மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது இரும்புக்கடை அருகே 3 பேர் […]
வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி
வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 70-ஆவது தமிழ்நாடு சீனியர் ஆடவர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இச்சாதனையை படைத்த கைப்பந்து அணியினரை நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார். முனைவர்.அபாஷ் குமார், இ.கா.ப., காவல்துறை […]