மதுரையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.18.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 54 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் (தெற்கு) , துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் […]
Author: policeenews
மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்
மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம், அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 18.06.2025 அன்று மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் […]
மதுரை நகரில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் நான்கு நபர்கள் கைது அவர்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு
மதுரை நகரில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் நான்கு நபர்கள் கைது அவர்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு கடந்த 15. 06. 2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் நகரில் பல்வேறு இடங்களில் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கோ புதூர் ஐடிஐ பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் […]
மதுரை மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு நலன் கருதி வழங்கிய கண் கண்ணாடிகள்.
மதுரை மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு நலன் கருதி வழங்கிய கண் கண்ணாடிகள். மதுரை ஜூன் 17மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு மதுரை ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னதாக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அனைவரையும் வரவேற்பு செய்தார்.இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன். போக்குவரத்து துணை ஆணையர் […]
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் 12 ஜூன் 2025- அன்று NDTV-க்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு:
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் 12 ஜூன் 2025- அன்று NDTV-க்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விளக்கம்: பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி நடைபெறும் குற்றங்கள், குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக சமூகத்தில் பரப்பப்படும் கருத்துகள் உண்மையில் எவ்வளவு நம்பகமானவை என்பதற்கு பதிலளிக்கும்போது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தேசிய குற்ற ஆவணக் […]
ராணிப்பேட்டையில் வாராந்திர கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது
ராணிப்பேட்டையில் வாராந்திர கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது இன்று (14.06.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்) அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் […]
பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தவறான செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு அறிவிப்பு
பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தவறான செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு அறிவிப்பு பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் மதுரையில் பிரபல ரவுடி வெள்ளை காளி குரூப்பைச் சேர்ந்த அஜய் பிரசன்ன குமார் என்ற ரவுடி வெட்டிக்கொலை என்று செய்தி வெளியானது இந்த தவறான செய்தியின் மீது மதுரை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது கடந்த 12. 6. 2025 ஆம் தேதி அன்று அதிகாலை மதுரை மாநகர் கரிமேடு […]
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு நேற்று 12.06.2025 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (DCRB), மற்றும் திரு.ரமேஷ் ராஜ் (DCB) ஆகியோர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (Anti – Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது. எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியானது […]
“மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு”
“மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு” நேற்று (12.06.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர துணை காவல் ஆணையர் (வடக்கு) திருமதி.அனிதா அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.