மதுரை திருநகர் பகுதியில் போக்குவரத்து மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 02.06.2025 அன்று திருநகர் காவல் நிலையம் சார்பில், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Author: policeenews
சென்னை கிழக்கு மண்டலத்தில் காவல்துறையின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
சென்னை கிழக்கு மண்டலத்தில் காவல்துறையின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று (04/06/25 ) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் துணை ஆணையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை மேற்கு மண்டலத்தில் காவல்துறையின் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம்
சென்னை மேற்கு மண்டலத்தில் காவல்துறையின் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
1.500 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா நான்கு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 4000 அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
1.500 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா நான்கு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 4000 அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 11.07.2022 அன்று மதுரை மாவட்ட காவல்துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன தனிக்கை செய்து வந்த நிலையில் கூடல் நகர காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கூடல் நகர் பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை […]
தனியார் செய்தி தொலைக் காட்சியில் மாட்டுத்தாவணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாக பிரியன் என்பவர் தன்னை ஜாதி வன்மம் கொண்டு காலில் தாக்கியதாக பழனிச்செல்வம் என்பவர் தெரிவித்ததாக வந்த செய்தியின் மீதான காவல்துறையின் மறுப்பு அறிக்கை
தனியார் செய்தி தொலைக் காட்சியில் மாட்டுத்தாவணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாக பிரியன் என்பவர் தன்னை ஜாதி வன்மம் கொண்டு காலில் தாக்கியதாக பழனிச்செல்வம் என்பவர் தெரிவித்ததாக வந்த செய்தியின் மீதான காவல்துறையின் மறுப்பு அறிக்கை 10/05/2025 ம் தேதியன்று மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மேலூர் செல்லும் வளர் நகர் மெயின் ரோட்டில் ஏசி மெக்கானிக் கடை நடத்தி வரும் மதுரை ஒத்தக்கடை காந்தி நகரில் குடியிருக்கும் பூசாரி என்பவரது […]
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, செயின் கம்மல் ஆகியவற்றை பறித்து சென்ற இரண்டு பெண்களை கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிமுதல்
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, செயின் கம்மல் ஆகியவற்றை பறித்து சென்ற இரண்டு பெண்களை கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்த செல்வி வயது 50 தனியாக இருந்து வருகிறார் இவருக்கு முன்பழக்கம் கொண்ட சொக்கநாதபுரத்தை சேர்ந்த மாரி என்ற பூ மாரி வயது 40 அவள் மகள் மதுமிதா இருவரும் 27.5.25 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு செல்வி […]
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 28.05.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 37 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்திரு.குணசேகரன் (CWC),துணைக் காவல் […]
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய சரகம் ஆனந்தபுரம் கூட்ரோடு ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் சுமார் […]
மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம்
மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டுதொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுப்பராயலு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் மூன்று வருட சிறைத் தண்டனை மற்றும் தலா 15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்த […]
மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்
மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 08/07/2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த […]