சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..! சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார். 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை மாதவரம் ரவுண்டானா, திருவொற்றியூர், அண்ணா ஆர்ச், கொரட்டூர், ஸ்பென்சர் பிளாசா சிக்னல், பச்சையப்பாஸ் சிக்னல், சைதாப்பேட்டை உள்ளிட்ட […]
Police Recruitment
திருவில்லிபுத்தூரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான குற்றங்கள் சம்பந்தமாக குழந்தை தொழிலாளர்களை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்கவும் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு நடவடிக்கையாக “புன்னகையை தேடி” Operations smile -2021 கடந்த 1ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பெருமாள் அவர்களால் தொடங்கப்பட்டு செயல்படுத்த பட்டு வருகிறது. இதில் மனித வர்த்தகம் ஆள்கடத்தல் […]
மதுரை, பெரியார் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது, திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, பெரியார் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது, திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. வீரமணி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ம் தேதி ரோந்துப் பணியில், சக காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார் அந்த சமயம் பகல் சுமார் 12.30 மணியளவில் மதுரை பெரியார் […]
கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர்
கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர் கள்ள காதலில் ஈடுபட்ட தாயை கொலை செய்த மகன் ஜெயிலுக்கு போனதால் உடலை வாங்க எவரும் முன் வரவில்லை. மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செல்லூர், மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சேகர் மனைவி வஞ்சிமலர் வயது 49, இவர் தன் கணவரை பிரிந்து 10 […]
திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…
விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது… தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசால் கொரானா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது அறிந்திருந்தும் அரசு காவல்துறையின் அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சாலையில் நடுவில் அமர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர் அவ்வாறு […]
சென்னை பெருநகர காவல். இன்று 06.02.2021 காலை சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு
சென்னை பெருநகர காவல். இன்று 06.02.2021 காலை சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் சாலையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாதத்தின் தொடர் நிகழ்ச்சியாக சென்னை பல்கலைகழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் நடை பிரச்சார விழிப்புணர்வு பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. சென்னை பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் திரு […]
காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி அவர்கள் நேரில் ஆய்வு..!!
காஞ்சிபுரம் அருகே கல்குவாரியில் பெரும் விபத்து.! டிஜிபி அவர்கள் நேரில் ஆய்வு..!! காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மதூர் என்ற இடத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் மண் மற்றும் கற்கள் சரிந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர பாபு, இ.கா.ப (இயக்குநர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]
குற்றங்களை தடுக்க நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
குற்றங்களை தடுக்க நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 05.02.2021 நாங்குநேரி உட்கோட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் 9 சிசிடிவி கேமரா, களக்காடு காவல் நிலையத்தில் 28 மற்றும் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் 5சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்கள் திறந்து வைத்தார். *இந்நிகழ்ச்சியின் போது நாங்குநேரி,களக்காடு, மூலக்கரைப்பட்டியில் நகரின் முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வண்ணம் […]
மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை
மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம், C2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதுரை பைகரா இ.பி.காலனி 7 வது தெரு, பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது.44, இவருடைய மனைவி காளீஸ்வரி. முருகன் மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள டிராக்டர் நிறுனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று […]
மதுரையில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தற்கொலை, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரையில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தற்கொலை, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பெருமாள் தெப்பம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2 ம் தேதி கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜஹான் மகன் பெரோஸ்கான் வயது 43/21, என்பவர் தன் சொந்த அலுவல் விசயமாக அறை எடுத்து தனியாக தங்கியிருந்தார். மறுநாள் 3 ம் தேதி அந்த லாட்ஜில் ரூம் பாயாக […]