Police Department News

கன்னியாகுமரியில் காதல் கல்யாணம்.. அக்காளின் கணவரை வெட்டிக் கொன்ற 15 வயது தம்பி..

கன்னியாகுமரியில் காதல் கல்யாணம்.. அக்காளின் கணவரை வெட்டிக் கொன்ற 15 வயது தம்பி.. கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரது மனைவியின் 15 வயது தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அதேநேரம் இந்த கொலைக்கான காரணம் காதல் அல்ல.. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவருடைய மகன் பிஜு என்ற விஜு . விஜூவிற்கு 22 வயது ஆகிறது. […]

Police Department News

எப்போது பார்த்தாலும் அக்கா வீட்டுக்கார் புராணம் பாடிய மனைவி?.. கணவன் தற்கொலை.. மாமியார் புகார்

எப்போது பார்த்தாலும் அக்கா வீட்டுக்கார் புராணம் பாடிய மனைவி?.. கணவன் தற்கொலை.. மாமியார் புகார் சென்னை: கும்மிடிப்பூண்டியில் தனது மனைவி எப்போது பார்த்தாலும் அவருடைய அக்காள் கணவர் பற்றியே பெருமை பேசுவதால் விரக்தி அடைந்த கணவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 7 மாதங்களிலேயே அந்த பெண்ணின் உறவினரை வைத்து பிரச்சினை ஏற்பட்டதால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (32). இவருக்கு சிறுபுழல்பேட்டை […]

Police Department News

திகைத்த திருப்பூர்.. திருவிழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்!

திகைத்த திருப்பூர்.. திருவிழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயிலில் அமைந்துள்ளது வீரக்குமாரசாமி கோயில். இந்த கோயிலின் திருவிழா கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு திருவிழாவையொட்டி பாட்டு கச்சேரி நடந்துள்ளது. இதனை கண்டு மகிழ சென்ற 17 வயது சிறுமி, மகிழ்ச்சியோடு வீடு திரும்பவில்லை. காரணம் 6 பேர் கொண்ட அரக்க கும்பல் செய்த காரியம். ஆம் திருவிழாவில் பாட்டுக் கச்சேரியை காண வந்த அந்த […]

Police Department News

சென்னை: கத்தியைக் காட்டி வழிப்பறி… இருவர் கைது!

சென்னை: கத்தியைக் காட்டி வழிப்பறி… இருவர் கைது! சென்னை சோழிங்கநல்லூர், ஏரிக்கரை உமா மகேஸ்வரி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (40). இவர் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரின் தலையில் வெட்டிவிட்டு அவரிடமிருந்த செல்போன், வெள்ளிப் பொருட்கள் ரூ.1500 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த […]

Police Department News

தலைக்கேறிய கஞ்சா போதை.. 10 வயது சிறுவனுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கொடூரமாக கொலை செய்த பிளஸ் டூ மாணவன்!

தலைக்கேறிய கஞ்சா போதை.. 10 வயது சிறுவனுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கொடூரமாக கொலை செய்த பிளஸ் டூ மாணவன்! புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தலால் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தருமபுரியில் 10 வயது பள்ளி சிறுவன் ஓரினச்சேர்க்கை தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் தள்ளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சீதா. இவர்களது […]

Police Department News

6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்து அத்துமீறிய தலைமை ஆசிரியர்? சிவகங்கையில் பரபரப்பு

6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்து அத்துமீறிய தலைமை ஆசிரியர்? சிவகங்கையில் பரபரப்பு சிவகங்கை மாவட்டத்தில் 6ம் வகுப்பு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த எஸ்.காரைக்குடி கிராமத்தில் 8ம் வகுப்பு வரை செயல்படகக் கூடிய அரசு நடுநிலைப் பள்ளில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பிரிட்டோ […]

Police Department News

தூத்துக்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவர் அவரது மகளின் முன்பே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்துள்ள எப்போதும் வென்றான் கீழத்தெருவை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி(35). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் வைரமுத்து உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். […]

Police Department News

தூத்துக்குடி: செலவுக்குப் பணம் தராததால் ஆத்திரம்; கோயிலில் வைத்து, தந்தையைக் கொன்ற மகன்!

தூத்துக்குடி: செலவுக்குப் பணம் தராததால் ஆத்திரம்; கோயிலில் வைத்து, தந்தையைக் கொன்ற மகன்! தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கார் டிரைவரான இவர், வயதான நிலையிலும் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். இவரின் மனைவி சரோஜா. இவர்களின் மகன் வேதநாயகதுரை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா, உடல்நலக் குறைவினால் உயிரிழந்த நிலையில், தனது சொந்த வீட்டை விற்பனை செய்த செல்லையா, சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலை மாடசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஒரு பிள்ளையார் […]

Police Department News

சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இளைஞர் இறந்து கிடந்தது குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இளைஞர் இறந்து கிடந்தது குறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம், எருமாபாளையம் அருகே நேதாஜி நகர்ப் பகுதியில் பழனி என்பவருக்குச் சொந்தமான வீடு இருந்து வருகிறது. இந்த வீட்டின் ஒரு பகுதியை, பழனி வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமான தம்பதி, வீடு வாடகைக்குக் கேட்டு வந்துள்ளனர். அப்போது தங்களது பெயர் ரவி- பிரியா என்று வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். அதனை […]

Police Department News

சென்னை மின்சார ரயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

சென்னை மின்சார ரயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்பு குளம் பகுதியைச் சேர்ந்தவர் மவுலீஸ் (24). இவர் தன்னுடைய மூன்று நண்பர்களுடன் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்பட்ட மின்சார ரயிலில் கடந்த 6.3.2024-ம் தேதி பயணித்தார். அப்போது 20 வயது முதல் 25 வயதுக்குள்ள 5 பேர், கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறினர். பின்னர் அவர்கள் கத்திமுனையில் அங்கிருந்த மவுலீஸ் […]