Police Department News

பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்

பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார் சேலத்தில் பெண் கொலை வழக்கில் தவறான தொடர்பில் இருந்த 3 டிரைவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து தப்பி ஓடிய வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கினார். சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). 4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுணவள்ளி (40) என்பவரை கடந்த […]

Police Department News

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.36.13 கோடி மோசடி செய்தவர் கைது

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.36.13 கோடி மோசடி செய்தவர் கைது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி(33). இவரிடம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன்(46) மற்றும் சிலர், தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சண்முகலட்சுமி ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் […]

Police Department News

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன் உட்பட 38 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன் பிரதீப் (27), ஜோதிகணேஷ் (32), திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), […]

Police Department News

மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 செல்போன், செயின் பறிப்பு

மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 செல்போன், செயின் பறிப்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 10 நாட்களாக மிக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கடந்த 10 நாட்களில், 6 பேரிடம் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் ஒரு சவரன் […]

Police Department News

கால்பந்து விளையாட பயிற்சி தருவதாக அழைத்து சென்று 3, 4ம் வகுப்பு மாணவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு: 8, 9ம் வகுப்பு மாணவர்கள் போக்சோவில் கைது

கால்பந்து விளையாட பயிற்சி தருவதாக அழைத்து சென்று 3, 4ம் வகுப்பு மாணவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு: 8, 9ம் வகுப்பு மாணவர்கள் போக்சோவில் கைது சேத்துப்பட்டு பகுதியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களை கால்பந்து விளையாட பயிற்சி அளிப்பதாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளியை சேர்ந்த 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை சேத்துப்பட்டு பகுதியை […]

Police Department News

ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு சரமாரி அடி உதை: வடமாநில வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை

ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு சரமாரி அடி உதை: வடமாநில வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே ஹோலி கொண்டாட்டத்தின் போது கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு சரமாரியா அடி உதை விழுந்தது. போலீசார் 5 வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சென்மேரீஷ் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் – புஷ்பா தம்பதியரின் மகன் குடியரசன் (21). இவர் சென்னையில் உள்ள நந்தனம் கலைக் கல்லூரியில் எம். காம் முதலாம் ஆண்டு […]

Police Department News

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று முன்தினம் ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை அருகே உள்ள பூங்காவில் ஓட்டேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி பகுதியைச் […]

Police Department News

கருத்து வேறுபாடால் பிரிந்திருந்தnt நிலையில் கத்தியை காட்டி மனைவியை மிரட்டிய கணவருக்கு சரமாரி வெட்டு: மது போதையில் சென்றதால் விபரீதம், மனைவியின் சகோதரி கைது

கருத்து வேறுபாடால் பிரிந்திருந்தnt நிலையில் கத்தியை காட்டி மனைவியை மிரட்டிய கணவருக்கு சரமாரி வெட்டு: மது போதையில் சென்றதால் விபரீதம், மனைவியின் சகோதரி கைது கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த நிலையில் மனைவியை பார்க்க மது போதையில் சென்றிருந்த கணவருக்கு மனைவியின் சகோதரியால் சரமாரி வெட்டு விழுந்தது. சென்னை அருகே செங்குன்றம் அடுத்த விஜயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேனகா. இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கும்மிடிப்பூண்டி […]

Police Department News

சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணமாகி கணவனுடன் வசிக்கிறார். 16 வயதுள்ள 2வது மகள் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதற்கு மேல் கல்வியை தொடராமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டின் அருகே வசிக்கும் ஐயப்பன்(22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால், 18 […]

Police Department News

லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், சிறுவன் சிக்கினர்

லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், சிறுவன் சிக்கினர் மாதவரத்தில் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர், சிறுவனை போலீசார் கைது செய்தனர். மாதவரம் பொன்னியம்மன் மேடு, சீனிவாச நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(52), போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் மூலக்கடையில் இருந்து ஜி.என்.டி.சாலை வழியாக வீட்டிற்குச் சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த 2 பேர், ரவிச்சந்திரனை நிறுத்தியுள்ளனர். பின்னர் போகும் வழியில் தங்களை இறக்கி […]