Police Department News

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.15 கோடி ஏமாற்றிய 4 நபர்கள் கைது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.15 கோடி ஏமாற்றிய 4 நபர்கள் கைது.சென்னை மணலி கிழ்கண்டை வீதி பெரிய தோப்பு கோவில் தெருவில் என்ற விலாசத்தில் வசித்து வரும் துரை என்பவரின் மகன் திரு பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 1, அன்னை கேப்பிட்டல் சொலிசன்ஸ் 2, அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ் ,3. அன்னை அகாடமி பிரைவேட் […]

Police Department News

தேசிய பணித் திறன் போட்டி தமிழக போலீசாருக்கு 5 பதக்கங்கள்

தேசிய பணித் திறன் போட்டி தமிழக போலீசாருக்கு 5 பதக்கங்கள் தேசிய அளவில் நடந்த காவலர்களுக்கான பணித் திறன் போட்டியில் தமிழக போலீசாருக்கு 5 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர் உ.பி., மாநிலத்தில் பிப்ரவரி 12. முதல் 16 வரை காவலர்களுக்கான தேசிய அளவிலான பணித்திறன் போட்டி நடந்தது இதில் அறிவியல் சார்ந்த புலனாய்வு கணினியை கையாளுதல் நாசவேலை மற்றும் வெடி குண்டு செயலிழப்பு மோப்ப நாய் மற்றும் புகைப்படம் வாயிலாக குற்றங்களை துப்பு துலக்குதல் உள்ளிட்ட […]

Police Department News

உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்: `இந்து முறைப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம்’- உயர் நீதிமன்றம்

உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்: `இந்து முறைப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம்’- உயர் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வந்தவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவரான பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன்.இவருக்கு சாந்தி என்பவருடன் 36 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்தவர், சையத் அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக மணமுடித்துள்ளார். அதோடு, பாலசுப்பிரமணியன் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாலிபருக்கு ரீப்பர் கட்டையாள் அடித்து கொலை மிரட்டல் விட்டவர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாலிபருக்கு ரீப்பர் கட்டையாள் அடித்து கொலை மிரட்டல் விட்டவர் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான நேதாஜி தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் என்பவரது மகன் லோகேஸ்வரன் வயது 21/24, அதே பகுதியில் சோலை அழகுபுரத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது மூத்த மகள் அனுப்பிரியா என்பவரை ஐனஸ் மணி என்பவரும் பழனியம்மாளின் இரண்டாவது மகள் ராமு என்பவரை லோகேஸ்வரனின் பெரியம்மாள் மகன் சங்கிலியும் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் […]

Police Department News

மதுரை போக்குவரத்து காவல்துறைக்கு 10 இரு சக்கர வாகனங்கள்

மதுரை போக்குவரத்து காவல்துறைக்கு 10 இரு சக்கர வாகனங்கள் மதுரை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு பணிகள் புரியவும் போக்குவரத்து காவலர்கள் எளிதில் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று அடையும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு புதிதாக 10 இரு சக்கர ரோந்து வாகனங்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜூவால் IPS., அவர்கள் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். விழாவில் மாநகர காவல் […]

Police Department News

கோவையில் நடைபெற்ற 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையரின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையரின் பாராட்டு 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம்,வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் திரு. செந்தில்குமார் 100 […]

Police Department News

: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் இறுதி நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் லதா மாதவன் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். […]

Police Department News

தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல்

தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல் தமிழகத்தில் 2023- 2024 ல் இதுவரை வாகன விபத்துக்களில் 18 ஆயிரத்து 704 பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவதுதமிழகத்தில் ஓராண்டில் 66,841 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் 17 ஆயிரத்து 261 விபத்துக்களில் 18,704. பேர் உயிரிழந்ள்ளனர். 20,938 விபத்துக்களில் 23,269 பேர் காயமடைந்துள்ளனர். 27,335 விபத்துகளில் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை மதுரை ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியான தேவர் நகர் 1 வது தெருவில் குடியிருந்து வருபவர் தவமணி வயது 47/24. இவரது கணவர் சிவஞானம் வயது 48/24 இவர் மாவு மில்லில் வேலை செய்து வந்தார் இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இவர் கடந்த 17 ம்தேதி காலை 6 மணிக்கு வழக்கம் போல் மாவு மில்லுக்கு வேலைக்கு சென்றவர் சாப்பாட்டிற்கு வீடு […]

Police Department News

மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு அலுவலகத்தை தாக்கிய நபர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு அலுவலகத்தை தாக்கிய நபர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் விசித்து வரும் கனேசன் என்பவரது மகன் லோகேஸ்வரன் வயது 21, இவர் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவர்களின் வீடு அலுவலகத்தை தாக்கிய வழக்கில் கைதானவர் இவரின் தொடர் குற்ற செயல்கள் காரணமாக போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்களின் உத்தரவின் பேரில் இவரை […]