சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்தை ஐ.ஜி பார்வையிட்டார் சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்தை ஐ.ஜி பார்வையிட்டார்சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தை சீருடை பணியாளர் தேர்வாணைய காவல்துறை தலைவர் 10.07.2021 – ம் தேதி ஆய்வு மேற்கொண்டார் தமிழக காவல்துறையில் 2020 – ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் […]
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ராஜபாளையத்தில் ஆண்டத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட மறவர் பொது சபை உள்ளது. இந்த பொது சபையில் கோவிலின் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கும்பாபிஷேகம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல், பாண்டியன் என்ற சிபிராஜ் பாண்டி, தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) […]