Police Recruitment

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில்  28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு  கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்  லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்த சுப்பையா என்பவர்  மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து  லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் ,  மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .






                   

                    ச.அரவிந்தசாமி

                 போலீஸ் இ நியூஸ்

          சிவகங்கை மாவட்ட நிருபர்

ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின்                    

              இளைஞரணி தலைவர்

               சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.