யாரும் இல்லை என கவலைப்பட வேண்டாம்… உங்கள் சொந்தங்களாக நாங்கள் இருக்கிறோம்… மதுரை மாநகர காவல் துறை மதுரை மாநகர், அவணியாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உடல் கூறாய்வு முடித்து, அதன் பின் அவரது உடலை உறவினர்கள் யாரும் உரிமை கோரி வராத காரணத்தினால்¸ அவனியாபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் […]
நீட் தெர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் காவல் சொந்தங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவதுறையில் கால்பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜா அவர்களின் மகன் ஹரிசூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கதிரவன் அவர்களின் மகள் செல்வி யாழினி, தலைமை காவலர் திரு. கரம்சந்த் மோகன்தாஸ் அவர்களின் மகன் திரு. நரேந்திரன் ஆகியோருக்கு தமிழக காவல் துறை சார்பாக வாழ்த்து தெரிவித்து கொண்டனர், நமது போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் நல்வாழ்த்துகள்
சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையினால் 120 செல் போன்கள் மீட்பு தேனி மாவட்டத்தில், செல் போன் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக அதிரடி நடவடிக்கையை தொடங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு தொலைந்து போன 120 செல் போன்களை கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.