Police Recruitment

பணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்


திருச்சி சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்த, புதுக்கோட்டையை சேர்ந்த திரு மணிகண்டன்.
இன்று சிவகங்கை மாவட்டத்தில் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ்
சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.