ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ்
சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்
Related Articles
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு?
வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு? தமிழக காவல்துறைக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர் காவல் படை வீரர்கள் 16000 பேருக்கும் மேற்பட்டோர் ஊர் காவல் படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65/− வீதம் என இருந்ததை 2012 ம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் நாள் ஒன்றுக்கு ரூ.150/− என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30 நாளும் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு […]
மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர், அங்கயர்கண்ணி 4 வது தெருவில் வசித்து வருபவர் அப்சல் ரஹிம் மகன் ஆசிக்அலி வயது 37/21, இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பாரிஸ் கார்மென்டஸ் என்ற பெயரில் துணிக் கடை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், இந்த நிலையில் இவர் கடந்த 24 ம் தேதி இரவு 10.15 மணியளவில் கடை வியாபாரம் […]
ரோந்து பணியின் போது ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது,காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்
ரோந்து பணியின் போது ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது,காவலருக்கு குவியும் பாராட்டுக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருகோவிலூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. வீரபத்திரன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருக்கும் போது கீழத்தாழனூர் TKT பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 63 சிப்பம் ரேஷன் அரிசி இருப்பதை பார்த்து திருகோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவத்தார். உடனடியாக […]