போலீஸ் போல் நடித்து டிரைவரிடம் 5 ஆயிரம் பணம் பறித்த வாலிபர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டி பிரிவு சோதனைச்சாவடி அருகே போலீஸ் போல் நடித்து டிரைவர் சித்திக் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் பணம் பறித்த தவமணிவயது 29 என்பவரை அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்கின்றனர்.