Police Department News

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு

மதுரை மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.Kஅரவிந்த்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருமங்கலம் உட்கோட்டம் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருள் அவர்கள் தலைமையில் கள்ளிக்குடி இருந்து ஆகதாப்பட்டி வரை காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.