Police Department News

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து வழக்கு பதிவு செய்த பி1 விளக்குத்தூண் மற்றும் பி4 கீரைத்துரை சட்டம் ஒழுங்கு போலீசார்

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை எச்சரித்து வழக்கு பதிவு செய்த பி1 விளக்குத்தூண் மற்றும் பி4 கீரைத்துரை சட்டம் ஒழுங்கு போலீசார்

டிஜிபி அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை விளக்குத்தூண் மற்றும் கீரைத்துரை போலீசார் வாகன தணிக்கை செய்தபோது ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்பவர்களையும் எச்சரித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருப்பியனுப்பினர் உடன் SSI HC மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் தணிக்கை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.