Police Department News

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது

விருதுநகர்மாவட்டம்:-

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லையின் தாணிப்பாறை அருகாமையில் மதுவிலக்கு காவல் பிரிவில் பணியாற்றும் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு இமானுவேல் அவர்களின் உத்தரவுப்படி. திருமதி லட்சுமி பிரபா காவல் ஆய்வாளர் திரு கணேசன் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சேர்ந்து சோதனை நடத்தியதில் 4956 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.