Police Department News

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு முககவசம், கையுறைகள், வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு முககவசம், கையுறைகள், வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

தேனி பழைய பேரூந்து நிலையம் நேரு சிலை அருகில் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி IPS அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் முக கவசம், கையுறைகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.