Police Department News

மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கு விதி முறைகளை மீறிய கடைகளுக்கு சீல், அபராதம்

மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கு விதி முறைகளை மீறிய கடைகளுக்கு சீல், அபராதம்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பழைய காய்கறி மார்கெட் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கடைகளை ஆய்வு செய்த மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் மற்றும் நகராட்சி கமிஷனர் பாலமுருகன், துப்பரவு ஆய்வாளர் சரவணன், ஆகியோர், விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல் வைத்தனர்.ஜவுளி கடை மற்றும் ஊரடங்கை மீறியவர்களுக்கு ரூ. 9500/ − அபராதம் விதித்தனர். அரசு இருபாலர் பள்ளி தவிர பிற பகுதிகளில் காய்கறிக் கடை போடக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.