Police Department News

11..06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்து சாலையில் வசிப்போருக்கு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு . சேகர் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது.

11..06.2021 இன்று
வாழ்வாதாரம் இழந்து சாலையில் வசிப்போருக்கு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு . சேகர்
மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது.

11.06 .2021 இன்று J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு. சேகர் அவர்கள தலைமையில் PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்கள் மற்றும் Rotary Community Corps Blue Waves குழுவினருடன் ‌ இணைந்து பெசண்ட் நகர் Spencer மற்றும் திருவான்மியூர் மாநகராட்சி பெசண்ட் நகர் கோயில் வாயில் மற்றும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் வாயில் பெசண்ட் நகர் மாதா கோயில் வாயில் வண்ணாந்துறை சாஸ்திரி நகர் சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்ற மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் 200 பேருக்கு மதிய உணவு வழங்கி அதுமட்டுமில்லாமல் தினம் தோறும் அரிசி பருப்பு போன்ற மளிகை பொருட்கள் நலிவுற்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் தண்ணீர் பாட்டில் மாஸ்க் மற்றும் சானிடைசர் , நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் வழங்கி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப வழிக்காட்டலின் படி நடப்பதால் சிறப்பாக மக்களுக்கு சமூக சேவை செய்வதை காவல் உயர் அதிகாரிகளும் மக்களும் இவர்களுடைய நற்செயல்களை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.