போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் சார்பாக கோவை மாவட்டத்தில் தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* B.Com.,L.L.B.,D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் பரிந்துரையின் படி கொங்கு மண்டல தலைவர் டாக்டர் M. நாகராஜன் அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட நிருபர் K. கமலக்கண்ணன் அவர்கள் கோவை மவட்டட்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் காவலில் ஈடுபட்டு இருந்த சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் திரு சின்னப்பராஜ் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. தர்மலிங்கம்… மற்றும் திரு முருகேசன் மற்றும் வடவள்ளி தலைமை காவலர் திரு அமுதா அவர்கள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் முககவசம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது…
Related Articles
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதாந்திர கவாத்து நடைபெற்றது. முன்னாள் சரக உதவி துணை தலைவர் திரு. கார்மேகம் மணி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். (பணி ஓய்வு ) இவருக்கு பதிலாக திரு. ராம்குமார் சரக உதவி துணை தலைவராக […]
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. சீனிவாசன் .IPS. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்தில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்..
கடந்த (06.06.2021) அன்று முத்துப்பேட்டை காவல் சரகம் ஊமைகொல்லை கிராமத்தை சேர்ந்த திரு. தர்மராஜன் (55 ) என்பவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார் அவரை விரைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்து மருத்துவ உதவி செய்து சிறப்பாக செயல்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலைய காவலர் 1139 திரு.தன்பன்ராஜ் என்பவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. சீனிவாசன் .IPS. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்தில் […]
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நேற்று முதல் அமுல் தமிழக அரசு அரசாணை வெளியீடு புதிய மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 2019 ன் திருத்தத்தின்படி நேற்று முதல் சட்டத்தில் குறிப்பிட்டபடி புதிய திருத்தியமைக்கப்பட்ட வாகன விதிமீறலுக்கான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் ரூ. 10,000 அபராதம். செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ […]