Police Department News

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சான்ஹா அவர்களின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சி3 எஸ் எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்களின் முயற்சியால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் உடன் சேர்ந்து அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கடந்த 10/06/21 ந் தேதி மாலை 18.30 மணிக்கு சுமார் 100 பேருக்கு வழங்கப்பட்டது, நிவாரணப் பொருட்கள் பெற்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.