Police Department News

Dr.பசுமைமூர்த்தி அவர்கள் கடந்த பத்து வருடமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோரத்தில் 10000 க்கு மேலான மரக்கன்றுகள் நட்டு சாதனை

Dr.பசுமைமூர்த்தி அவர்கள் கடந்த பத்து வருடமாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோரத்தில் 10000 க்கு மேலான மரக்கன்றுகள் நட்டு சாதனை

7.2.2022 இன்று அடையாறு,சாஸ்திரி நகர் சீனிவாச பெருமாள் கோயில் அருகில் ,J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு,சந்திரமோகன் மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு,தெய்வசாமி , தலைமை காவலர் திரு,பிரபுதாஸ் ஆகியோருடன் இணைந்து சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.