Police Department News

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது


சங்கராபுரம் காவல் நிலையம்.
விரியூர் கிராம காலேஜ் ரோட்டில் உள்ள இருதயராஜ் வ-40 த/பெ அருளப்பன் மற்றும் இவருடைய அண்ணன் அந்தோணிசாமி வ-43 என்பவர்களின் கரும்பு வயலில் தனித்தனியாக இவர்களுடைய வயல்களில் 200 லிட்டர் பிடிக்க கூடிய பிளாஸ்டிக் பேரலில் சாராயம் காய்ச்சுவதற்க்காக ஊரல் வைக்கப்பட்டிருந்ததை சங்கராபுரம் SSI இளங்கோ அவர்கள் தலைமையில் சென்று ஊரல்களை அங்கேயே கொட்டி அழித்தும் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.