Police Department News

பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்.

பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்.

17.06.2021
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.